Results 1 to 10 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

    சரோஜாதேவி
    தேக்கு மரம் உடலைத் தந்தது
    சின்ன யானை நடையைத் தந்தது
    பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
    பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
    ஜெயலலிதா
    புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
    தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
    வெண்ணிற ஆடை நிர்மலா
    என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
    நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
    மஞ்சுளா
    அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
    வந்து நின்றாலும் ஈடில்லை என்று
    ஓடும் வெட்கத்திலே
    லதா
    மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
    அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
    ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
    பத்மினி
    நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
    அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
    எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

    ராஜ சுலோச்சனா
    அன்புத் திருமுகம் காணாமல் -
    நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
    காலப் புயலில் அணையாமல் -
    நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
    உதய சூரியன் எதிரில் இருக்கையில்
    உள்ளத்தாமரை மலராதோ ?
    அஞ்சலி தேவி
    அன்பு மிகுந்திடும் பேரரசே
    ஆசை அமுதே என் மதனா
    ராஜஸ்ரீ
    இளமை பொங்கும் உடலும் மனமும்
    என்றும் எனதாக
    உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
    சாவித்திரி
    அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
    தோள்களில் எத்தனை கிளிகளோ
    அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
    பார்வையில் எத்தனை பாவமோ
    பானுமதி
    சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
    திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
    சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
    கே.ஆர். விஜயா
    நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
    லக்ஷ்மி
    தமிழில் அது ஒரு இனிய கலை
    உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
    அழகில் நீயொரு புதிய கலை
    உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
    வாணிஸ்ரீ
    அடிமை இந்த சுந்தரி
    என்னை வென்றவன் ராஜ தந்திரி

    சௌகார் ஜானகி
    பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
    என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
    உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
    விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
    ரத்னா
    அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
    கன்னி மயிலாடும் மார்பழகன்

    எல் .விஜயலட்சுமி
    உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
    உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
    நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
    நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

    தேவிகா
    இணையத் தெரிந்த தலைவா
    உனக்கு என்னைப் புரியாதா
    தலைவா என்னைப் புரியாதா
    பத்மப்ரியா
    அமுத தமிழில் எழுதும் கவிதை
    புதுமை புலவன் நீ
    புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
    புரட்சி தலைவன் நீ
    ராதா சலுஜா
    இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
    உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
    உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
    காஞ்சனா
    இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
    புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •