-
19th April 2015, 06:27 PM
#11
Junior Member
Newbie Hubber
கலை,
ஈகோ விஷயத்தில் தாங்கள் சொன்னது எனக்கும் உடன்பாடுதான்.ஆனால் எங்கள் திரிக்கு வந்தும் ,நடிகர்திலகத்தின் படங்களையோ ,நடிப்பையோ பற்றி தாங்கள் ஒரு வார்த்தை கூட மூச்சு விடுவதில்லை.யார் யாருக்கோ எங்கள் திரியில் வந்து பட்டமளித்து பதிவிடும் தாங்கள் ,என்னவோ சாதாரணமாக என்னை,முரளியை ,ராகவேந்தரை விளிப்பது போல திரு.சிவாஜிகணேசன் என பதிப்பது நேர்மையான,காழ்புணர்ச்சி இல்லாத,ஈகோ தவிர்த்த நியாயமான செயலா?சிந்தித்து செயல் படுங்கள்.
Last edited by Gopal.s; 19th April 2015 at 06:30 PM.
-
19th April 2015 06:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks