-
22nd May 2015, 09:10 PM
#51
Junior Member
Seasoned Hubber
ரவி,
நிலவுக் கோளை கல்நாயக் சுற்ற, ஆதவனைத் தாங்கள் சுற்ற, நாங்கள் உங்களைச் சுற்றிச் சுற்றிப் பாடல்களைப் பெற்று மகிழ்கிறோம்.
இந்த வரிசையில் அடுத்த கோள் எதுவோ...
புதனோ, அங்காரகனோ, குருவோ...
ஆம்.. குருவை எடுத்துக் கொள்ளலாமே..
குருவின் பெருமையைத் தாங்கள் அழகாக எடுத்துரைப்பீர்களே...
Sir
குருவை விட ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் ஒரு கருவை மயமாக்கி என் பதிவுகளைப் போடலாம் என்று நினைக்கிறேன் . திரு கல்நாயக் அவர்களிடம் சிறிது கெஞ்சி - அவர் சேகரிக்கும் பூக்களில் ஒரு அழகிய மாலையத்தொடுத்து அந்த கருவிற்கு அணிவிக்க இருக்கிறேன் - மீண்டும் ஒரு நீண்ட பதிவு - 100 யைத்தாண்டலாம் அல்லது தாண்டாமலும் போகலாம் . நிலாவின் சொந்தக்காரர்களின் அனுமதியும் தேவை - பூக்களை மிதிக்காமல் பார்த்து நடந்து செல்ல வேண்டும் - நெய்வேலியிலிருந்து கிளம்பும் சுனாமியையும் கடக்க வேண்டும் - இப்பொழுது காற்றினில் மிதந்து வரும் புல்லாங்குழலின் இனிமை , வேறு திசையில் என்னை திருப்பக்கூடும் - இதையும் மீறி பதிவுகள் போட்டால் திமிங்கலமாக வரும் திலகத்தின் சங்கமத்தை எதிர் கொள்ள வேண்டி வரும் . இத்தனையும் எதிர்க்கொண்டு என் பதிவுகளை தொடர முடியுமா என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்த வண்ணம் உள்ளது .
அன்புடன்
Last edited by g94127302; 22nd May 2015 at 09:37 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd May 2015 09:10 PM
# ADS
Circuit advertisement
-
22nd May 2015, 09:51 PM
#52
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd May 2015, 09:53 PM
#53
Senior Member
Senior Hubber
*
//என்ன தெளிஞ்சுட்டீங்களா// வாசு சார் ஒரு கட்டுரை.. திரைப்பாட்டு தான் என்றாலும் கூட டீப் பாக உள் நுழைந்து அதில் உள்ள நுணுக்கங்களை அலசி.. டைம் எடுத்து விரிவாக எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.. உங்களிடம் ஆழமாக எழுதுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன் (இன்னும் கற்றுக் கொண்டே இருப்பதால் தான் சி.க.. இன்னும் வளரவேயில்லை)
நேற்று கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலான பாடல்களில் புகுந்து புறப்பட்டிருப்பேன்..பன்னிரண்டு மணிக்கு மேல் தான் ஸ்பார்க்..ஆக ரெண்டு இதயம் பாடல்கள்..கிடைத்தன..ஹாஆஆவ் எனக் கொட்டாவி நீலாம்பரி பாடினாலும் கொஞ்சம் நோட்ஸ் எழுதிட்டு பின் படுக்கையில் விழுந்து தொபேல்… ஸ்ஸ்ஸ்ஸ் தூக்கம்..குறட்டையா இல்லியா எனக்குத் தெரியாது..
அப்புறம் காலையிலெழூந்து காஃபி மட்டும் குடித்துவிட்டு எழுதினேன். அப்புறம் தான் நிம்மதி.. காதலித்து மணந்தபெண் மாமியார் வீட்டுக்குச் சென்று புதிதாய் மாமியாருக்குப்பிடிக்கும் அவர் ஸ்பெஷலிஸ்ட் அந்தச் சமையலில் என அறிந்து காலிஃப்ளவர் மஞ்ச்சூரியன் (கண்ணா வேற எதுவும் தோணலியா.. மன்ச்சு..டயட்டுக்கு கா.பூ நல்லது!) செய்து செவேலென்ற சேல்விழிகளில் (காரணம் முதல் நாள் தான் மா.வீட்டுக்கு வந்து தாச்சித் தூங்கியிருக்கா – இதுக்கு நீ அந்தப்பொண்ணுக்கு முதல் இரவு முதல் நாள் நு சொல்லியிருக்கலாமில்லை – இப்ப நீ சொல்லிட்டியே மன்ச்சு) ஆவல் மிகக் கூடி செம்பருத்திப் பூவைப்போல ச் சிவந்திருக்கும் அந்த உணவைப் போட, மாமியார் ஒருபிட் எடுத்துவாயில் போட்டுக்கொண்டு கொஞ்சம் கண்மூடி மங்கையவள் பல்ஸை எகிறவைத்து முக மலர்ந்து.. “வாவ் இவளே.. எப்படிப் பண்ணினே” எனக் கேட்டால் எப்படி அந்த மா.பொ (மாட்டுப்பொண்ணு) மனம் மகிழ்வாளோ அது போல போஸ்ட் செய்த பிறகு வரும் கமெண்ட்ஸ் ஸைப் படிக்கையில் ஒரு நிம்மதி..
அதே மாட் பொண் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் ஒருவருடம் கழித்து நார்மல் டெலிவரியாகக் குழந்தை ஈன்ற மறு நாளில் அவளுக்கு ஏற்படும் களைப்பு என்னையும் தொற்றிக் கொள்ள,, மதியம் உண்டு பின் தூஊஊஊங்கி விட்டேன்.. இப்போது தான் எழுந்து இதோ என் விரல்களின் வழி வார்த்தைகள்..
( இதுக்கு டயர்டா இருந்துச்சு தூங்கிட்டேன் வாசுங்க்ணான்னு தல போல மேக் இட் ஸிம்ம்பிளா எழுதியிருக்கலாமில்லை – ஹி ஹி.. அப்படி எழுதாததுனால தான் நான் சி.க.. மன்ச்சு!)
**
பின்ன வாரேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd May 2015, 10:08 PM
#54
Junior Member
Newbie Hubber
கிருஷ்ணா,
எங்கே ரொம்ப நாளாக காணோம் என்று வாசுவுடன் விசாரித்ததில் ,வடக்கில் வாழ்வதாக சொன்னார். உங்களை ரொம்பவே மிஸ் செய்தோம். வாங்க சார். இந்த தரம் நடிகர்திலகம் திரிக்கு தங்கள் பங்களிப்பை நிறைய எதிர்பார்க்கிறேன்.
-
23rd May 2015, 02:31 AM
#55
Senior Member
Veteran Hubber
Jugalbandi 32 - philosophical
From Avan (1953), Tamil dubbed version of Aah (1953)
minnalpol aagim indha vaazhkkaiye.......
Hindi original
Chhoti si ye zindagani....
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd May 2015, 07:50 AM
#56
Senior Member
Diamond Hubber
//இதுக்கு டயர்டா இருந்துச்சு தூங்கிட்டேன் வாசுங்க்ணான்னு தல போல மேக் இட் ஸிம்ம்பிளா எழுதியிருக்கலாமில்லை//
அது எப்படி சி.க நான் நெனச்சத அப்படியே சொல்றீங்க.
// ஹி ஹி.. அப்படி எழுதாததுனால தான் நான் சி.க.. மன்ச்சு!)//
யப்பா! உமக்கா ஒண்ணுந் தெரியாது?
//மோஹினி பற்றி நீவிர் அறிந்தவைகளைச் சுருக்கமாக நாலு பாராவில் வரைக!//
வழக்கமா செல்லமா மோஹி என்றுதானே எழுதுவீர். இங்க 'மேகி'யை தடை பண்ணப் போறதா ஒரு வதந்தி.
Last edited by vasudevan31355; 23rd May 2015 at 07:53 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd May 2015, 08:02 AM
#57
Senior Member
Diamond Hubber
கதிர் தந்து இப்போது கருவின் கருவை தர இருக்கும் ரவி சார்,
ஆவல் மிகுகிறது.
-
23rd May 2015, 08:19 AM
#58
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
"இந்த திரியும் மள மளவென பக்கங்களில் மட்டுமல்லாமல் நட்பும் வளரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்"
உயர்ந்த கருத்துக்கள் ராஜேஷ் . உண்மையில் எல்லோருடைய வேண்டுதலும் இதுவாகத்தான் இருக்க முடியும் .
Ck - இனிதான ஆரம்பம் -கணேசனை வேண்டிக்கொண்டு ஆரம்பித்துள்ளீர்கள் - எந்த விக்னங்களும் வரவே வராது . கவைப்படாமல் மேலேசெல்லுங்கள் - வாழ்த்துக்கள் .
திரு கல்நாயக் - உங்களுக்கு நன்றி சொல்லாமல் இந்த திரியில் முதலடி எடுத்து வைப்பது சரிப்பட்டு வராது - 3ஆம் பாகத்தை ஒருவருடன் இருவராக தாங்கிப்பிடித்துக்கொண்டு நிலவின் குளிமையை எங்களுக்கு தந்து உள்ளீர்கள் - 1000 கரங்கள் கூப்பி உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் .
ராஜேஷ் : நீங்கள் கை ராசிக்காரர் - நெய்வேலியில் ஒளிந்து இருந்த நெய் மனத்தை மீண்டும் இந்த திரியில் வரவழைத்து விட்டீர்கள் - இதற்கே ஒரு பெரிய சபாஷ் உங்களுக்கு போட வேண்டும் .
ரவி. நன்றி. என்னைவிட நெய்வேலியின் நெய் மனத்தை வீச செய்த பெருமை திரு கல் நாயக் அவர்களையே சாரும்.
நான் வாருங்கள் வாருங்கள் என அழைத்தேன், ஆனால் அவரோ ந.தி பற்றி பதிவிட்டு புற்றுக்குள் பதுங்கியிருந்த வாசுதேவ நாகத்தை வெளியே வர வைத்தே விட்டார்....
Last edited by rajeshkrv; 23rd May 2015 at 08:30 AM.
-
23rd May 2015, 08:24 AM
#59
Senior Member
Seasoned Hubber
ஆஹா ஆஹ . சங்மமம் சங்கமம் நல்ல இசை ரசிகர்களின் சங்கமம்
பழையவர்கள் எல்லோரும் வந்துவிட்டனர். குறிப்பாக கிருஷ்ணா ஜி. வருக வருக...
-
23rd May 2015, 08:28 AM
#60
Senior Member
Seasoned Hubber
இளையராஜா நடிகர்திலகத்திற்கு கொடுத்த பாடல்களில் அதுவும் குறிப்பாக டூயட்களில் இது தான் சிறந்த டூயட் என்னைப்பொருத்த வரையில்.
மெல்லிசை மன்னரின் சாயலில் அமைந்த பாடல்
திருத்தேரில் வரும் சிலையோ.. பாலுவின் குரலும் இசையரசியின் குரலும் அடேயப்பா ..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks