Page 39 of 400 FirstFirst ... 2937383940414989139 ... LastLast
Results 381 to 390 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #381
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    சி.க தங்களது நீண்ட பதிலுக்கு நன்றி.

    மறந்து போன சில நல்ல பாடல்களின் தொடர்ச்சி

    சிஷ்யா என்று ஒரு படம் கார்த்திக் கவுண்டமணி காமெடி
    ஜோவின் அக்கா ரோஷினி நடித்தது

    யாரோ அழைத்தது போல்


    நதியோரம் வீசும் தென்றல் (கார்த்திக் ராஜாவின் இசையில்)



    நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் .. வாலி ஐயாவின் வார்த்தை ஜாலம்
    ரகுமான் லாவண்யா



    ஆதாமும் ஏவாளும் போலே வேண்டாம் வேண்டாம் .. இந்த வேண்டாம் கோரஸ் அப்பொழுது மிகவும் பிரபலம்


  2. Likes vasudevan31355, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #382
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கிருஷ்ணா அவர்களே,

    தீராத விளையாட்டுப் பிள்ளை... கலக்கிவிட்டீர்கள். என்னமாய் எழுதுகிறீர்கள். ஒரே மூச்சில் படித்து இதை எழுதுகிறேன். இந்த தீராத விளையாட்டுப் பிள்ளை பாட்டை சுதா ரகுநாதன் பாடியது உங்களுக்காக.



    குமாரி கமலாவின் தீராத விளையாட்டுப் பிள்ளையும் இதோ:



    நீங்கள் கொடுத்த முறுக்குகளுக்கும் தேங்காய்க்கும் நன்றி.
    Last edited by kalnayak; 29th May 2015 at 10:51 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. Thanks gkrishna thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  6. #383
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    ராஜேஷ் நியூ ஓல்ட் ரேர் சாங்க்ஸிக்கு நன்றி..

    ராஜ் ராஜ் சார்..ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே பாட்டுக்கு நன்றி..பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்..இந்த மாதிரி சாங்க்ஸ் போடும் போது உங்களது அனுபவங்கள் சுவாரஸ்யமானவை இருந்தால் எழுதுங்களேன்..

    கிருஷ்ணா ஜி… பஹூத் அச்சா.. வெகு அழகாக அனுபவித்து தீராத விளையாட்டுப் பிள்ளை. எழுதியிருக்கிறீர்கள்..எப்போது எந்த சமயத்திலும் கேட்டாலும் அலுக்காத பாடல்.. காலங்கார்த்தால சுகானுபவத்திற்கு நன்றி..

    கல் நாயக் கொடுத்த தீராத விளையாட்டுப் பிள்ளை பாட்டுக்களும் ஜோர்

    பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
    முகாரி ராகம்பாடச் சொல்லி வம்புக்கிழுப்பான்
    எனக்கது தெரியாதென்றால் அவளை நெஞ்சுருகக் கிள்ளிவிட்டு
    அவள் அழும் போது இதாண்டி முகாரி என்பான்

    விஷமக்காரக் கண்ணன்…. இதோ அருணா சாய்ராமின் பாடல்….




    *

    காட்டு மிருகங்களெல்லாம் என்னைக்கண்டால் ஓடிவரும்
    போகவேணும் தாயே தடை சொலாதே நீயே

    மாடுமேய்க்கும் கண்ணே (கண்ணா) போகவேண்டாம் சொன்னேன்



    *

  7. Likes vasudevan31355, kalnayak liked this post
  8. #384
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பூவின் பாடல் 18: "பூ மழையோ பொன் மழையோ பொன்னான வசந்தத்தின் அழைப்புகளோ"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    தெலுங்கு டப் படமா தெரியலையே. பானு சந்தர் நடிச்சிருக்காக. தெலுங்கு நடிகை யமுனாவோ (என்னவோ?) நடிச்சிருக்காக. கேட்க நல்லாத்தான் இருக்கு. மேற்கொண்டு விவரம் தெரியலைங்க.

    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  9. Likes chinnakkannan liked this post
  10. #385
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    இந்த புகைப்படத்தில் இருக்கும் சின்ன கண்ணன் யார் தெரிகிறதா ?
    gkrishna

  11. Likes vasudevan31355 liked this post
  12. #386
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    [img]https://www.facebook.com/photo.php?fbid=643768685740559&set=a.1262292008278 46.23098.100003223017209&type=1[img]


    பச்சப் புள்ள நெஞ்சுக் குள்ற
    …பழகும் எண்ணம் என்னவோ
    பச்சத் தோடு பச்ச சீலை
    ..பச்சப் பொட்டும் பேசுது
    இச்சுப் போட்டு போன மச்சான்
    ..எப்போ வருவா னென்பதாய்
    மிச்சம் மீதி வைத்தி டாமல்
    .மீனு கண்ணு பேசு.து


    *


  13. Likes vasudevan31355 liked this post
  14. #387
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒரு அழகிய வரைந்தபடம் போடலாம் எனப் பார்த்தால் வரமாட்டேன் என்கிறது.. ஸாரி..

    யாருஙக்.. பாவனா?!

  15. #388
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    பூவின் பாடல் 18: "பூ மழையோ பொன் மழையோ பொன்னான வசந்தத்தின் அழைப்புகளோ"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    தெலுங்கு டப் படமா தெரியலையே. பானு சந்தர் நடிச்சிருக்காக. தெலுங்கு நடிகை யமுனாவோ (என்னவோ?) நடிச்சிருக்காக. கேட்க நல்லாத்தான் இருக்கு. மேற்கொண்டு விவரம் தெரியலைங்க.
    கடலூர் நண்பா! சென்னை நண்பா!



    அந்தப் படத்தின் பெயர் 'அரசியல்வாதி'. நாயகி யமுனாதான். 1992-இல் தெலுங்கில் இருந்து வந்த மொழி மாற்றுப் படம். திரைக்கதை, இயக்கம் கே.ரங்காராவ். ஆனால் ஒரிஜினல் தெலுங்குப் படத்தின் பெயர் 'உதயமம்'. இது 1989 இல் வெளிவந்தது. தமிழாக்கம் மூன்று வருடங்கள் சென்றே. இசை ராஜ்-கோட்டி. பக்கா மசாலா. தெலுங்கில் கே.எஸ்.சந்திரசேகர் என்பவர் மியூசிக்.

    தமிழுக்கு வசனம் ஆரூர்தாஸ். நீங்கள் பதிந்த அந்த அழகான பாடலை இயற்றியவர் கவிஞர் முத்துலிங்கம். பாலாவும் சித்ராவும் பாடியிருப்பார்கள். தெலுங்கில் பாலாவிற்கு பதில் ஜேசுதாஸ் பாடியிருப்பார்.


    தெலுங்கிலும் கேட்க இனிமைதான்.

    'புவ்வுல தோ... நவ்வுல தோ' என்று தெலுங்கில் தொடங்கும்.

    இந்தாங்க... டவுன்லோட் பண்ணி கேளுங்க.

    http://supermp3.in/telugu_download.p...EuUEtdLm1wMw==

    'அரசியல்வாதி'







    Last edited by vasudevan31355; 29th May 2015 at 12:50 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks kalnayak thanked for this post
    Likes Russellmai, kalnayak, chinnakkannan liked this post
  17. #389
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    பாட்டியின் டிரங்குப் பெட்டியினுள்
    ..பொன்னின் நிறத்தில் ஒருபுடவை
    காட்டன் துணிதான் என்றாலும்
    ..காண்பாள் திறந்தே எப்பொழுதும்
    நாட்டம் ஏனென நேற்றவளை
    ..நயமாய்க் கேட்க வெட்கித்தான்
    ’வேட்கை யுடனே உன் தாத்தா
    ..முதலில் தந்தார்” என்றாளே..
    *

    Last edited by chinnakkannan; 29th May 2015 at 01:38 PM.

  18. Likes Russellmai, kalnayak liked this post
  19. #390
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ***

    *

    வாய்ப்புக் கிடைக்குமென
    எதிர்பார்க்கவில்லை..
    வழியில் தான் சந் தித்தேன்..
    சற்றே குண்டாய் இருக்கிறான்..
    மீசையின் இரு மூலைகளிலும் வெண்மை..
    கண்களில் சற்றே சுருக்கம்..
    இரண்டு குழ ந்தைகளாம்..
    பெயர் விஜய் வினிதாவாம்..
    என் பெயர் இல்லை..
    மனைவி சுகமாம்..
    வேலைபரவாயில்லையாம்..
    குடும்பம் ஊரிலாம்..
    ஓமானுக்கு வந்து இரு மாதமாம்..
    கேள்விகளுக்குப் பதில் வந் த்து
    கேள்விகள் வரவில்லை..
    நானும் சொல்லவில்லை..
    சற்றே கண்களைப் பார்த்துவிட்டுக்
    கைகுவித்தேன்..
    அவனும் கைகுவிக்கையில்
    தெரிந்த்து
    நான் கொடுத்த கடிகாரம்....

    *

    Last edited by chinnakkannan; 29th May 2015 at 01:38 PM.

  20. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •