-
6th July 2015, 09:34 PM
#4
Junior Member
Platinum Hubber

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் 15 வது பாகத்தை தொடங்கி வெற்றிகரமாக
முடித்த திரு. சி.எஸ். குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் 16 வது பாகத்தை , அழகுக்கு
பெயர் போன முருகக் கடவுளின் அவதாரமாக, நமது இதய தெய்வத்தை அதற்கு
இணையாக சித்தரித்து , இனிதே துவக்கி வைத்த
இனிய நண்பர் திரு. வி.பி.சத்யா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
இந்த பாகத்தில், தங்களின் பங்களிப்பு முக்கிய இடம் பெறும் என்கிற எதிர்பார்ப்போடு , தங்களின் வேண்டுகோளின்படி, வழக்கம் போல என்னுடைய
பங்களிப்பும் இருக்கும் என்கிற நம்பிக்கையோடு, மீண்டும் நல்வாழ்த்துக்கள்
தெரிவித்து வரவேற்கிறேன்.
ஆர். லோகநாதன்.
Last edited by puratchi nadigar mgr; 6th July 2015 at 09:37 PM.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks