-
21st August 2015, 05:56 PM
#2821
Senior Member
Diamond Hubber
அதே சிவக்குமார்
'தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்'
அப்படின்னு இன்னும் நொந்து பாடுவாரே!
-
21st August 2015 05:56 PM
# ADS
Circuit advertisement
-
21st August 2015, 06:04 PM
#2822
Senior Member
Diamond Hubber
சரத்பாபுவும், ஸ்ரீப்ரியாவும் 'நினைவுகளி'ல் மூழ்கி
'ஓடைத் தண்ணீரில் மீனாட
ஊதாப் பூவோடு தேனாட
கண்ணில் கஸ்தூரி மானாட
வந்தேன் உன்னோடு நான் ஆட'
பாட, சின்னாவால் ஓர் ரேர் பாடல் கிடச்சுது. தேங்க்ஸ் சின்னா!
அப்பாடி! எத்தனை நாள் ஆச்சு இந்தப் பாடலைக் கேட்டு! ஸ்ரீபிரியா செம குளுகுளு. வாணி ரகளை.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st August 2015, 06:13 PM
#2823
Senior Member
Diamond Hubber
'ஓடத்துல தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா?
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா?
கரை கடந்த குறத்தியின் இல்லை இல்லை ஒருத்தியின் தண்ணீரு... கண்ணீரு... பாவமான பாவம். ஜானகி அடி தூள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st August 2015, 06:41 PM
#2824
Senior Member
Diamond Hubber
தண்ணிப் பாட்டு
தண்ணீரில் தள்ளாடும் மண் வீடு போலாச்சு......வரவு நல்ல உறவு
கண்ணாடி மேனியடி... தண்ணீரில்ஆடுதடி ..... சின்னாவுக்குப் பிடித்த பாட்டு
தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார்?
தாகத்துக்குத் தண்ணி குடிச்சேன்
தண்ணி இல்லேன்னா தாங்காது மீனு .....பக்கத்து வீட்டு ரோஜா
தண்ணீர் வீட்டோ வளர்த்தோம்
தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா...
தண்ணிக் கொடம் எடுத்து தனி வழியே போற குட்டி...
என்னடிப் பாப்பா சௌக்கியமா? தண்ணியிலே உள்ள சுகம்...
தண்ணீரில் ஏதடி நெருப்பு....உயிர்
தண்ணிக்குள் நிக்குது தாவணி....
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
தண்ணியிலே நனைஞ்சா இது தங்கமின்னு ஜொலிக்கும்
எந்நாளும் தண்ணியிலே எங்க பொழப்பு
தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st August 2015, 06:58 PM
#2825
Junior Member
Veteran Hubber
NTR's admiration for NT!!
நடிகர் திலகத்தின் உற்ற நண்பரும் தீவிர ரசிகருமான
என் டி ராமாராவ் அவர்கள் தெலுங்கில் நிகரற்ற சூப்பர்ஸ்டாராக வலம் வந்த போதும் நடிகர்திலகத்தின் விருப்பத்திற்கிணங்க கர்ணன் திரைப்படத்தில் விசுவரூப கிருஷ்ண பரமாத்மாவாக சிறப்புத் தோற்றமளித்து பெருமைப்படுத்தினார்.
அவ்வண்ணமே நடிகர்திலகமும் நட்பின் புரிதலாக
என் டி ஆரின் சாணக்கிய சந்திரகுப்தா திரைப்படத்தில் மாவீரர் அலெக்சாண்டராக சிறப்புத் தோற்றம் ஏற்று கௌரவப்படுத்தினார் !!
நடிகர்திலகத்தின் பிரிக்க முடியாத பாத்திரப் படைப்பின் திரைத் தோற்றங்களான வீரசிவாஜி மற்றும் கட்டபொம்மன் கெட்டப்புகளில் அப்படியே பொருந்தி நடிகர் திலகத்துக்கு பெருமை சேர்த்தார் என் டி ஆர் தனது மேஜர் சந்திரகாந்த் படம் வாயிலாக ..
நடிகர்திலகத்தின் வீர பாண்டிய கட்டபொம்மன் அதிரடிக் கலக்கலாக டிஜிடலில் மறு வெளியீடு கண்டுள்ள இவ்வேளையில் NTR அவர்களின் அசத்தலான இப்பாடல் காட்சியும் நடிகர் திலகத்துக்கான சிறந்த நினைவஞ்சலியே !!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st August 2015, 07:33 PM
#2826
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st August 2015, 07:40 PM
#2827
Senior Member
Senior Hubber
ஆஹா..மதுண்ணா, வாசு சார் மிக்க நன்றி தண்ணீர் பாடல்கள் லிஸ்டிற்கு..ம்ம் ஒடைத்தண்ணீரில் நீராட இப்போ தான் பார்க்கிறேன் வெகு அழகானபாடல்..சொன்னாற்போல ஸ்ரீப்ரியாவும் அழகு (கன்னக்குழி விழும் நடிகை வேறு யார் இருக்கிறார்கள்..?!) (என்.டி.ஆர்க்கெல்லாம் பக்கெட் எடுக்கணுமா நற நற)
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st August 2015, 07:55 PM
#2828
Senior Member
Senior Hubber
தண்ணிக்குள் நிக்குது தாவணி ஆடியோ மட்டும் தான் கிடைக்குது..
தண்ணியிலே நனைஞ்சா இது தங்கமின்னு ஜொலிக்கும் - இதுவும் கேட்டதில்லை..கிடைக்கவுமில்லை..
என்னடி பாப்பா செளக்கியமா தண்ணியிலே - உங்க புண்ணியத்துல நான் பார்த்தேனாக்கும்..ரொம்ப நாளாச்சு தாங்க்ஸ்..
தண்ணிக் கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது - ஒல்லி ப்ரஷாந்த்(முதல் படமா என்ன)
அட சந்தனக் கொடத்துத் தேனே நான் சந்திச்ச இளமானே (ஹை..இதிலயும் தேன் வருதே) இப்ப தான்பாக்கேன்..
தண்ணிக் கொடமெடுத்து த் தனிவழியே போற குட்டி - ம்ஹூம் தேடினதுல கிடைக்கலை..
ஆமா எங்கிட்டிருந்துங்கோ இப்படிப் பாட்டெல்லாம் கண்டு பிடிக்கறீங்க..க்ரேட் அண்ட் தாங்க்ஸ்..
-
21st August 2015, 08:01 PM
#2829
Junior Member
Veteran Hubber
தமிழில் வெகுஜனரஞ்சக இலக்கிய மதுர கீதங்களில் இலந்தைப் பழம் மாம்பழம் இளநி வரிசையில் ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு பாடலுக்கும் தண்ணியிலே மிதப்பதில் தனிப் பங்குண்டு!
ஆனால் இது எந்தப் படத்திலென்று வாசு வாசு பண்ணிப் பார்த்தேன்...கிடைக்கவில்லையே சிக!
தண்ணியிலே மீனுண்டு தரையிலே மானுண்டு மாத்தி வெச்சா தீர்ந்துவிடும் கணக்கு ..ஜிஞ்சினுககாம் சின்னக்கிளி பாடலும் சேருமா?
Last edited by sivajisenthil; 21st August 2015 at 08:08 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st August 2015, 08:16 PM
#2830
Senior Member
Senior Hubber

Originally Posted by
sivajisenthil
தமிழில் வெகுஜனரஞ்சக இலக்கிய மதுர கீதங்களில் இலந்தைப் பழம் மாம்பழம் இளநி வரிசையில் ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு பாடலுக்கும் தண்ணியிலே மிதப்பதில் தனிப் பங்குண்டு!
ஆனால் இது எந்தப் படத்திலென்று வாசு வாசு பண்ணிப் பார்த்தேன்...கிடைக்கவில்லையே சிக!
தண்ணியிலே மீனுண்டு தரையிலே மானுண்டு மாத்தி வெச்சா தீர்ந்துவிடும் கணக்கு ..ஜிஞ்சினுககாம் சின்னக்கிளி பாடலும் சேருமா?
சி.செ

நானும் வாசு வாசு பண்ணிப்பார்க்கறேன்.. சிக்குதான்னு..
தண்ணியிலே மீனுண்டு தரையிலே மானுண்டு மாத்திவச்சா தீர்ந்து விடும் கணக்கு..அந்த வரிகள் அந்தப் பாடல் ஆக்டிங்க் ரேஞ்சே வேற .. அதுவும் சேரும்..(ம்ஹூஹூம் நான் சோக மோட்க்குப் போக மாட்டேன் இப்போ)
சரி சரி தண்ணீர் பற்றி ப் பாடல்கள் வழங்கிய மதுண்ணா வாசு சி.செ விற்காக ஒரு மலை ரோஜா ஆடப் போகிறது..(இப்பத் தான் பாட் கேட்டேன் அண்ட் பார்த்தேன்..ஸ்ரீப்ரியா டயட்டில் இருந்தாரோ என்னவோ பயங்கர ஒல்லி.. (சங்கிலி படம் பார்த்ததில்லை..)
மலை ரோஜாப் பூவு ஒண்ணு மடியில் விழுந்து
மகராஜா கொண்டாரய்யா காதல் விருந்து..
இதழெங்கும் பனி ஊஞ்சல் இடையோடு கருங்கூந்தல் சொல்லட்டும் என்னவாம் அர்த்தம்..ச்சும்மா மெட்டுக்கு வார்த்தையைப் போட்டு ஃபில் அப்பப் பண்ணியிருக்காங்க போல..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks