-
28th August 2015, 01:43 PM
#2751
Junior Member
Senior Hubber

Originally Posted by
saileshbasu
முத்தைய்யன் சார்,
உயர்த்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி இது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்தே வாய்த்த கொடும. நமக்கு [ புரட்சித்தலைவர் பக்தர்களுக்கு] தெரிந்ததுஎல்லம் ஒரு ஜாதி "மனித ஜாதி" தான்.
நன்றி.
திரு முத்தையன் சார்
கடமையை செய் பலனை எதிர்பாராதே
என்ற தலைவனின் வாக்குப்படி
கடமையை செய்யுங்கள்
தானாகவே புகழ் உங்களை வந்து சேரும்
ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று சொல்லுவோம்
மக்கள் திலகத்தின் வாசகர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பதாலும் வேலை நேரங்கள் மாறுபடுவதாலும்
உங்களுக்கு உடனே வாழ்த்து சொல்லமுடியாமல் போயிருக்கலாம்
நீங்கள் பதிவு செய்த அத்தனையும் பொக்கிஷம்
வாழ்த்துக்கள்
-
28th August 2015 01:43 PM
# ADS
Circuit advertisement
-
28th August 2015, 04:14 PM
#2752
Junior Member
Diamond Hubber
நமது மக்கள்திலகம் ரசிகர்கள் செய்ய துணியாத, இல்லாத விளம்பரங்களை அவர்கள் செய்கிறார்கள்களே -என கூற தோன்றுகிறது...ஆம்...திருச்சி பதிப்பில் nt நடித்த vpkb படம் 2-வது வாரம் - என்று போனவாரம் திரையிட்ட அரங்குகள் பெயரே நாளிதழில் இன்று வந்து அதை நம்பி, சில நண்பர்கள், ரசிகர்கள் அந்த அரங்குக்கு சென்று பார்த்தால் - இன்று வேறு புது படம் ஓடுகிறது... இது போல தேவையில்லாமல் - ஏன் பொதுவான நம்பகத்தன்மையை கெடுத்து கொள்கிறார்கள்?...
-
28th August 2015, 04:34 PM
#2753
Junior Member
Diamond Hubber
தோழர்களே... நமது பதிவு யாரையும் மன புண்படவோ, விமர்சனம் எனவோ கருத வேண்டாம்... நாம் அறிந்த சிறு தகவலை இங்கே பகிருதல் ஒன்றே... திருச்சியில் ஒரு வாரத்திற்கு 250000 ரூபாய் கிட்டத்தட்ட வசூல் எனவும், கும்பகோணத்தில் 100000 ஆகவும் வசூல் ஆனதாகவும் -மற்றபடி மாயவரம், நாகபட்டினம் -பகுதிகளில் 4 நாட்களில் எடுக்கப்பட்டதாக திரையரங்க மேலாளர் மூலமாக தெரிந்தது...தஞ்சையில் முதல் நாள் மட்டுமே 4 காட்சிகள் நடைபெற்றதாகவும் மறுநாளிலிருந்து 1காட்சி , 2 காட்சிகள் என ரத்து செய்யப்பட்டு 40000 அளவில் வசூலும், புதுகோட்டையில் 60000 வசூலும் ஆனதாக தெரிவித்துள்ளனர்...
-
28th August 2015, 04:39 PM
#2754
Junior Member
Seasoned Hubber
திரு.முத்தையன் அம்மு சார்,
மிகக் குறுகிய காலத்தில் இரவு பகல் பாராமல் அயராத உழைப்பால் 6,000 பதிவுகள் இட்டு, தனது அற்புதமான ஸ்டில்களால் தலைவருக்கு புகழ் மாலை சூட்டியிருக்கும் குழந்தை உள்ளம் கொண்ட, தலைவரின் தீவிர பக்தரான தங்களுக்கு நன்றி.
திரு. ரவி சார்,
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் நீங்கள், தங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் சுவைபடக் கூறியுள்ள பசு கதையை ரசித்து சிரித்தேன். நன்றி. தங்களின் ஓணம் விருந்துக்கும் நன்றி. திரு.ரூப்குமார் அவர்கள் கூறியிருப்பதை போல, சோற்றைக் காணோமே?
திரு. சிவாஜி செந்தில் சார்,
தங்களின் எண்கள் அடிப்படையிலான பாடல்களுக்கு மிக்க நன்றி. இரண்டுக்கு சிறப்பு சேர்த்த மக்கள் திலகம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதை பார்த்தபோது, இரட்டை இலை சின்னத்தை தலைவர் தேர்ந்தெடுத்தது நினைவுக்கு வந்தது. நன்றி.
திரு.ஜெய்சங்கர் சார்,
இதயம் நிறைந்த எம்ஜிஆர் தொடருக்கு தனித்திரி தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள். பேராசிரியர் கொடுத்த திரை உலகம் இதழ்களை விரைவில் பதிவிடுவேன் என்று நீங்கள் கூறியிருப்பது குதூகலிக்க வைக்கிறது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th August 2015, 05:02 PM
#2755
Junior Member
Seasoned Hubber
Congratulations muthaiyan ammu sir for completing more than 6000+ postings
Sent from my HM NOTE 1LTE using Tapatalk
-
28th August 2015, 05:18 PM
#2756
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
MGR Roop
Thank you sir, but I cant see rice here.
Sorry sir, rice was overcooked . Arranging a bowl of basmati rice . Your home address please .
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th August 2015, 05:33 PM
#2757
Junior Member
Veteran Hubber

Originally Posted by
suharaam63783
தோழர்களே... நமது பதிவு யாரையும் மன புண்படவோ, விமர்சனம் எனவோ கருத வேண்டாம்... நாம் அறிந்த சிறு தகவலை இங்கே பகிருதல் ஒன்றே... திருச்சியில் ஒரு வாரத்திற்கு 250000 ரூபாய் கிட்டத்தட்ட வசூல் எனவும், கும்பகோணத்தில் 100000 ஆகவும் வசூல் ஆனதாகவும் -மற்றபடி மாயவரம், நாகபட்டினம் -பகுதிகளில் 4 நாட்களில் எடுக்கப்பட்டதாக திரையரங்க மேலாளர் மூலமாக தெரிந்தது...தஞ்சையில் முதல் நாள் மட்டுமே 4 காட்சிகள் நடைபெற்றதாகவும் மறுநாளிலிருந்து 1காட்சி , 2 காட்சிகள் என ரத்து செய்யப்பட்டு 40000 அளவில் வசூலும், புதுகோட்டையில் 60000 வசூலும் ஆனதாக தெரிவித்துள்ளனர்...
Dear Suharaam Sir,
PLEASE DONOT WORRY !
WE ARE AWARE OF YOUR INTEREST BUT WE ARE WELL ABOVE YOUR INTENTIONS !
PLEASE CARRY ON...WE WILL NEVER FEEL SAD (or) WORRIED SEEING AT YOUR FAKE FIGURES !!
ALL ARE AWARE THAT SUHARAAM FIGURES = FAKE FIGURES !!!
ATLEAST YOU FEEL HAPPY ABOUT WHAT YOU ARE DOING & GET SATISFIED !
LET YOU COMPLETE THE LIST ....THEN I SHALL REPLY IN TOTAL !
BEST REGARDS
RKS
-
28th August 2015, 05:37 PM
#2758
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
‘‘இந்த தத்துவத்தை தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?’’
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சொந்த மாநிலமான குஜராத் பற்றி எரிகிறது. 6 உயிர்கள் அநியாயமாக பலியாகியுள்ளன. கலவரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் ஊரடங்கு.
குஜராத்தில் கணிசமாக உள்ளவர்கள் படேல் சமூகத்தினர். முன்னேறிய வகுப்பினரான இவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் விளைவுதான் முதலில் சொன்ன களேபரங்களுக்கு காரணம். போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் இளைஞர் ஹர்திக் படேல். இவருக்கு வயது 22 தான்.
இதே குஜராத் மாநிலத்தில் 1980களில் காங்கிரசைச் சேர்ந்த மாதவ்சிங் சோலங்கி முதல்வராக இருந்தபோது இடஒதுக்கீட்டை எதிர்த்து இதே படேல் சமூகத்தினர்தான் போராட்டம் நடத்தினர். அதை பா.ஜ.கவும் ஆதரித்தது. இப்போது, தங்களுக்கே இடஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். பா.ஜ.வுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால், பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு.அமித் ஷா அவர்கள் சமீபத்தில் மதுரை வந்து தேவேந்திர குலத்தினர் மாநாட்டில் கலந்து கொண்டபோது, கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர், தங்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை என்று கோரினர். ‘ஆஹா, இடஒதுக்கீடு தேவையில்லை என்று இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டுகிறது’ என்று புகழ்ந்தார் திரு. அமித்ஷா. இப்போது, அவரது மாநிலத்திலேயே (அவரும் குஜராத்) இடஒதுக்கீடு கோரி போராட்டம். அதுவும் முற்பட்ட வகுப்பினரே நடத்துகின்றனர் என்பது வகுப்பு வாரி இடஒதுக்கீட்டின் தேவையை உணர்த்துகிறது.
இடஒதுக்கீடு தேவைப்படாத அளவுக்கு இன்னும் எல்லா தரப்பு மக்களும் உயர்ந்து விடவில்லை. 1921-ம் ஆண்டில் இருந்தே இடஒதுக்கீட்டை தமிழகம் பின்பற்றி வருகிறது. சமூக நீதிக் கொள்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது. இதை உணர்ந்துதான் புரட்சித் தலைவர் இடஒதுக்கீட்டின் அளவை 50 சதவீதமாக உயர்த்தினார். செல்வி ஜெயலலிதா அவர்கள் 69 சதவீதமாக உயர்த்தி, அதை பாதுகாத்திட பின்னர் அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
குஜராத்தில் 1980களில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை பா.ஜ. ஆதரித்தது. பின்னர், முன்னாள் பிரதமர் சமூக நீதிக்காவலர் திரு. வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழு பரிந்துரைப்படி கொண்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி அவரது ஆட்சியையே கவிழ்த்தது.
இப்போது, ‘‘இடஒதுக்கீடு தேவையில்லை என்று தாழ்த்தப்பட்ட மக்களே சொல்கிறார்கள்’’ என்று அதுவும் சமூக நீதிக் கொள்கையின் தாய் வீடான தமிழகத்திலேயே திரு.அமித் ஷா அவர்கள் அறிவித்த நிலையில், குஜராத்தில் இடஒதுக்கீடு விவகாரம் பாஜ.வை பூமராங்காய் தாக்குகிறது.
தலைவன் படத்தில் தலைவர் பாடுவார். தெய்வப் பாடகரின் குரலில் திரு. வாலியின் கருத்தாழம் மிக்க வரிகள்.
அறிவுக்கு வேலை கொடு....பகுத்தறிவுக்கு வேலை கொடு...மூடப் பழக்கத்தை விட்டு விடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும், நம்மால் நாடும் மாற வேண்டும்
மண்வெட்டி கையில் எடுப்பார் சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அதுதன் பக்கம் பார்த்திருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார்
பந்தெடுத்து விட்டு எறிந்தால் சுவர்மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்த தத்துவத்தை தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?
பா.ஜ.கவுக்கு தலைவர் சொல்வது போல இல்லை?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 28th August 2015 at 08:10 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
28th August 2015, 06:11 PM
#2759
Junior Member
Veteran Hubber
Dear Sailesh Sir !
NANNI UNDU SAARE !
NEENGALKKUM NINGALDE MADATHILE EVARKKUM PINNE IVIDAE ULLA ELLA SUHURTHUGALUKKUM ENDE ONAASAMSAGAL !
RKS
Last edited by RavikiranSurya; 28th August 2015 at 06:14 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th August 2015, 08:11 PM
#2760
Junior Member
Platinum Hubber
தாலி பாக்கியம் 27.8.1966 ..... பொன் விழா ஆண்டு துவக்கம் .
கலங்கரை விளக்கம் . 28.8.1965 பொன் விழா ஆண்டு நிறைவு.
தேடி வந்த மாப்பிள்ளை . 29.8.1970 45 ஆண்டுகள் நிறைவு .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்கள்.இனிய பாடல்கள் நிறைந்த படங்கள் . மறக்க முடியாத படங்கள் .
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks