-
6th September 2015, 12:59 PM
#1461
Junior Member
Veteran Hubber
SUPREME COURT VERDICTS
Section 66A upset the balance between right to free speech and the reasonable restrictions that may be imposed on this right.
“The petitioners are right in saying that Section 66A, in creating an offence against persons who use the Internet and annoy or cause inconvenience to others, very clearly affects the freedom of speech and expression of the citizenry of India at large in that such speech or expression is directly curbed by the creation of the offence contained in this section,” it said.
The court said Section 66A was unconstitutionally vague since neither a prospective offender nor the authorities who are to enforce this law had any “manageable standard” to book a person and the terms like “offensive” or “menacing” used in this section were nowhere defined in the Act.
It maintained that Section 66A made no distinction between a mere discussion or advocacy of a particular point of view which may be annoying or inconvenient or grossly offensive to some, and incitement by which such words lead to an imminent causal connection with public disorder, security of state etc.
“What may cause annoyance or inconvenience to one may not cause annoyance or inconvenience to another. When it comes to democracy, liberty of thought and expression is a cardinal value that is of paramount significance under our constitutional scheme,” it said.
According to the bench, Section 66A did not not concern itself with injury to reputation or with incitement to commit an offence or with decency or morality since an offensive post did not require to be affecting any of these grounds mentioned under Article 19 (2).
It also dismissed the government’s plea to read it down and to add certain clauses to Section 66A by interpretation in order to save its constitutionality, saying what they wanted a substitution of the entire provision.
‘Liberty of thought and expression a cardinal value’
* Section 66A quashed in entirety for being unconstitutional, void and vague
* Invades right to free speech arbitrarily, excessively and disproportionately
* Liberty of thought and expression a cardinal value of paramount significance
* Govt cannot curb right to free speech even to promote general public interest
* Section 66A cannot be said to be “reasonable restriction” on right to speech
* Govt assurance on administering the law well cannot protect Section 66A -
The Supreme Court has scrapped a contentious law that was seen as a major infringement of the freedom of speech online because it allowed the arrest of a person for posting offensive content.
Section 66A of the Information Technology Act, has been declared unconstitutional. Describing the law as "vague in its entirety," the judges said, it encroaches upon "the public's right to know."
See more at: http://indianexpress.com/article/ind....rU01U0qZ.dpuf
Last edited by RavikiranSurya; 6th September 2015 at 01:05 PM.
-
6th September 2015 12:59 PM
# ADS
Circuit advertisement
-
6th September 2015, 01:36 PM
#1462
Junior Member
Veteran Hubber
நாம் பல இணையதளங்களில் சில தகவல்களை பார்திரிக்கிறோம். அவை ஒவ்வொன்றும் தமிழ் திரையுலகில் என்னமோ நடிகர் திலகம் ஒன்றுமே சாதிகாததுபோலவும் ஏனைய நடிகர்கள் என்னமோ நடிகர் திலகத்தை விட அதி பயங்கரமாக சாதித்ததுபோல தமது இஷ்டத்திற்கு கதை அளந்து விட்டுகொண்டிருப்பது நமது கண்களுக்கு அன்றாடம் படுகிறது....
அது எவ்வளவு பெரிய புளுகல்....நடிகர் திலகம் அவர்களை நம்பி நம் திரை உலகம் எந்தளவு இருந்துள்ளது , மேலும் நடிகர் திலகம் மட்டுமே தமிழ் திரை உலகில் எல்லா விதத்திலும் நம்பகத்தன்மை வாய்ந்தவராக இருந்திருக்கிறார் என்பதனை விளக்கும் ஆதாரமான உண்மை செய்திகள்...விரைவில் இங்கு பதிவிடபடவுள்ளது...!
இது பொதுமக்கள் பலரும் படித்து உண்மை அறிந்துகொள்ள உதவும் வகையில் இருக்கும் ஆதாரமாகும்.....1965 இல் வெளிநாட்டினர் இந்திய வந்து பிறகு தமிழகம் வந்து இந்திய திரைபடம் பற்றி எழுதி பதிவிட்டுள்ள ஓர் உண்மை ஆவணம்....உண்மை புத்தகம்..!
இதே புத்தகம் அதன் மறுபதிப்பு 1981 இல் வந்தபோது ....நடிகர் திலகம் அவர்களை பற்றிய தகவலை மிகவும் சுருக்கி...உண்மைகளை எப்படி குழிதோண்டி புதைக்கும் முயற்சி கையாளப்பட்டது என்பதையும் விளக்கும் !
-
6th September 2015, 01:38 PM
#1463
Senior Member
Diamond Hubber
இந்த திரியின் நெறியாளர்களுக்கு,
அரசியல் பற்றி பேசினால் விலக்க நேரிடும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையின் அடிப்படையில் என்னை 3 நாள் தடை செய்தீர்கள் ..வரவேற்கிறேன்.
ஆனால் நான் என்ன குற்றச்சாட்டை சொன்னேனோ , அதை நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் .
ஒரு பக்க சார்பாக என்னை மட்டும் தடை செய்த நீங்கள் , அதே போன்று தொடர்ந்து அரசியல் பேசிக்கொன்டிருப்பவர்கள் மேல் எந்த தடையும் விதிக்காதது , தொடர்ந்து ஒரு பக்க சார்பான உங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்துகிறது .
இதே திரியில் அரசியல் சார்பாக மட்டுமல்ல , வெளிப்படையாக ஒரு கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்த உத்தமர்கள் , இப்போது மட்டும் எதார்த்தம் பதார்த்தம் என சந்தர்ப்பவாதம் பேசும் புனிதப்பசுக்கள் தான் உங்களுக்கு தேவை ..உண்மை பேசி விட்டால் தடை ..நல்ல நியாயம். அருமையான நீதி ..வாழ்க .
Last edited by joe; 6th September 2015 at 01:40 PM.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
6th September 2015, 04:30 PM
#1464
Junior Member
Junior Hubber
அன்பு நண்பர் ரவிகிரன் சார்
நடிகர்திலகம் இருந்த காலத்தில் நீங்களும் நானும் அவரது இடது வலது கைகள் போல அவருக்கு மிக நெருக்கமாக இருந்திருந்தால் அவர் எல்லா துறைகளிலும்
உச்சத்தை அடைய தொண்டாற்றி இருப்போம்! உங்கள் கோபம் நியாயமானது! உங்களை போன்ற இளம் வயதினர் அவர் மேல் கொண்டுள்ள உண்மையான
அன்பும், அவருக்கு அநீதி இழைக்கப்படும் போது பொங்கிஎழும் போர்குணமும் போற்றதக்கது! இருப்பினும் ஆவேசத்தை குறைத்து நிதானமாக செயல்படுவதும்
நல்லது தான் என்று ராகவேந்தர் சார் சொல்வதும் ஓரளவுக்கு ஏற்று கொள்ள கூடியதே! திராவிடகட்சிகள் காமராஜருக்கு சிவாஜி பெரும் பலமாக இருக்கிறாரே
என்ற எரிச்சலில் 1975 வரை அவரின் பெரிய வெற்றிபடங்களை கூட தோல்விப்படம் என்று தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து மக்களை நம்பவும் வெய்தார்கள்! இன்றும் அதை நம்பும் மக்கள் நிறைய இருக்கிறார்கள்! உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்! 1969 தீபாவளி சமயத்தில் சிவந்தமண் வந்தது!
அதே சமயம் மற்றவரின் ஒரு பெரிய படமும் வந்தது! உண்மையிலே இரண்டு படங்களும் பெரிய வெற்றிதான்! ஆனால் தமிழ்நாட்டில் ஒன்பது திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிவந்தமண் தோல்விபடம் என்றும் ஆறு திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய அவர்கள் படம் தான் வெற்றியென்றும்
பொய் பிரச்சாரம் செய்தார்கள்! ரவிகிரண் சார் இப்போதும் கூட 55 வயதுக்கு மேற்பட்ட நம் ரசிகர்அல்லாதவரிடம் கேட்டு பாருங்கள்! சிவந்தமண் தோல்விப்படம் என்றுதான் கூறுவார்கள்! கேட்டுவிட்டு திரியில் பதிவிடுங்கள்! இதையெல்லாம் அன்று செய்தது திமுகவினர்! தங்கள் கட்சி சார்ந்தவரை
உயர்த்த சிவாஜியை தாழ்த்தி பேசினார்கள்! இதில் மற்றவருக்கு நிச்சயம் பங்கு இருக்காது என்றபோதிலும் திமுகவினர் இப்படி செய்வதில் கெட்டிக்காரர்கள்!
அது மட்டுமா ? சிவாஜியை கஞ்சன் என்று பொய் பிரச்சாரம் தொடர்ந்து செய்து இன்றும் அதை உண்மையென்று நம்பும்படி செய்தார்கள்! வள்ளலை வள்ளல் என்று உயர்த்தி பேசட்டும்! தப்பில்லை! ஆனால் சிவாஜியை திட்டமிட்டு தாழ்த்தினார்கள்! 1960 களில் சிவாஜி நேருவிடம் ஒரு லட்சம் நன்கொடை
அளித்து அதை ஆனந்தவிகடன் பத்திரிக்கை தலையங்கம் எழுதி வாழ்த்தியது! 1960 களில் ஒரு லட்சம் என்பது இன்றைய மதிப்பில் குறைந்தது 20 கோடியாவது இருக்கும்! அவர் அளித்த ஒரு நன்கொடையின் இன்றைய மதிப்பே 20 கோடிஎன்றால் மற்றவற்றின் மதிப்பு இன்றைக்கு எவ்வளவு இருக்கும்!
சிவாஜி கஞ்சனாம்! நல்லவர்களுக்கு மட்டும் காலமில்லை இன்றைய தமிழ்நாட்டில் என்று கட்டபொம்மனில் சிவாஜி வசனம் 1959 இல் பேசினார்!
56 வருடங்களுக்கு பிறகும் இன்னும் தமிழ்நாடு மாறவில்லை! என் மனதுக்கு தோன்றியதை வழக்கம் போல் சொல்லிவிட்டேன்!
நன்றி !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2015, 04:33 PM
#1465
Junior Member
Veteran Hubber
1963 இல் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகம் இந்திய திரை உலகம் - (INDIAN FILM )
இதன் ஆசிரியர் அமெரிக்க நாட்டை சேர்ந்த ERIC BARNOU என்பவராகும் . இவர் உலகறிந்த வரலாற்று விற்பன்னரும் கூட !
இவரின் படைப்புக்கள் மிகவும் பிரபலமானவையாக உலகளவில் இன்றும் கருதப்பட்டு வருகிறது.
இவருடைய செய்தி பிரிவு திரைப்படம் நாகசாகி ஹிரோஷிமா உலக பிரசித்தம்...
இவர் இந்தியா சினிமா பற்றிய தன்னுடைய கண்ணோட்டத்தை தாம் இந்திய வந்து, மும்பை, கல்கத்த, டெல்லி சென்னை மற்றும் இதர ஊர்களில் திரைப்படங்கள் நடக்கும் இடம் சென்று, அங்கு பல விற்பன்னர்களுடன் உரையாடி, தாம் கண்ட திரைத்துறை உண்மைகளை புத்தகமாக 1963 இல் வெளியிட்டார்.
அந்த முதல் பதிப்பில், நமது நடிகர் திலகம் பற்றி மட்டும், மூன்று பத்திகளை இவர் எழுதியுள்ளார்.
நடிகர் திலகத்தின் வளர்ச்சி,
திரை உலகில் நடிகர் திலகத்தின் முக்கியத்துவம்,
திரை உலகில் நடிகர் திலகத்தின் ஆளுமை,
திரை அரங்கு உரிமையாளர்கள் முதல் அனைவரும் எந்தளவிற்கு நடிகர் திலகத்தை முக்கியமாக கருதலானார்கள்
மற்றும் பல தகவல் இந்த புத்தகத்தில் நடிகர் திலகம் பற்றி மட்டும் ஆச்சர்யத்துடன் மூன்று பத்திகளை குறிப்பிட்டுள்ளார்.
நமக்கு தான் தெரியுமே...நடிகர் திலகத்தை பற்றி நல்லது வந்தால் எங்கிருந்தாலும் அதற்க்கு தடை வணக்கம் சொல்லாமல் வரும் என்று..!
அதே போல, இதன் இரெண்டாம் பதிப்பில், நடிகர் திலகம் அவர்கள் பெருமையை மூன்று பத்திகளை சுறுக்கி ஒரே ஒரு பத்தியாக வெளியுட்டார்கள், கோழை குணம் கொண்டவர்கள், நடிகர் திலகம் மேல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் . இரெண்டாம் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1981.
இப்போது, INDIAN FILM என்ற 1963 இல் வெளிவந்த அமெரிக்க வரலாற்று விற்பன்னர் திரு ERIC BARNOU அவர்கள், அனுபவபூர்வமாக உணர்ந்த தமிழ் திரை உலக நிலைமையை இங்கு பதிவிடுகிறேன்.
INDIAN FILM 1963 - FIRST EDITION published by COLUMBIA UNIVERSITY PRESS
இதன் மூலம் தமிழ் திரை உலகில் யார் முன்னணியில் எப்போதும் இருந்திருக்கிறார் என்ற உண்மை அனைவருக்கும் விளங்கும் !
யாருடைய ஆளுமை தமிழ் திரை உலகை பொறுத்தவரையில் நிறைந்து இருந்துள்ளது என்பது தெள்ளம்தெளிவாக தெளிந்த நீரோடை போல விளங்கும் !
இதற்க்கு மேல் ஒரு ஆதாரமும் தேவையில்லை என்று நினைக்கிறன்..!
Last edited by RavikiranSurya; 6th September 2015 at 04:55 PM.
-
6th September 2015, 04:42 PM
#1466
Junior Member
Veteran Hubber
In the first edition (1963) of their landmark book, Indian Film, Eric Barnouw and his protégé S.Krishnaswamy, allocated three paragraphs to Sivaji’s role and relevance to Tamil movies. (Krishnaswamy was the son of K. Subramanyam, one of the pioneers in Tamil films.)
However, in the second edition (1980) of the same book, the three paragraphs had been condensed into a single paragraph.
For record, I provide the first, adulatory paragraph that appeared in the first edition below, to reflect the importance of Sivaji the actor in the then Madras in late 1950s and early 1960s, when his influence was at its peak......"
-
6th September 2015, 04:47 PM
#1467
Junior Member
Veteran Hubber
இதன் தமிழாக்கத்தை திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் அல்லது திரு ஜோ அவர்கள் இங்கு பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்..! திரு கோபால் சார் அவர்கள் திரியில் வந்தால் அவர்களிடம் நான் நிச்சயம் கேட்டிருப்பேன்...ஒருவேளை இதனை அவர் பார்த்தால் பார்க்க நேரிட்டால் இதன் தமிழாக்கம் அவர் செய்தால் நன்றாக இருக்கும் ! திரு கலைவேந்தன் அவர்கள் இதனை தமிழாக்கம் செய்ய முன்வருவாரா என்று தெரியவில்லை. அவர் செய்தாலும் நன்றாக இருக்கும்...!
யார் செய்வார்கள் இதன் தமிழாக்கம் என்று கூறினால் எனக்கு பதிவு செய்ய வசதியாக இருக்கும்...!
-
6th September 2015, 06:03 PM
#1468
Junior Member
Veteran Hubber
In the first edition (1963) of their landmark book, Indian Film, Eric Barnouw and his protégé S.Krishnaswamy, allocated three paragraphs to Sivaji’s role and relevance to Tamil movies.
the first, adulatory paragraph that appeared in the first edition below, to reflect the importance of Sivaji the actor in the then Madras in late 1950s and early 1960s, when his influence was at its peak.
-
6th September 2015, 06:24 PM
#1469

Originally Posted by
Baskar Trichi
தீபாவளி சமயத்தில் சிவந்தமண் வந்தது!
அதே சமயம் மற்றவரின் ஒரு பெரிய படமும் வந்தது! உண்மையிலே இரண்டு படங்களும் பெரிய வெற்றிதான்! ஆனால் தமிழ்நாட்டில் ஒன்பது திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிவந்தமண் தோல்விபடம் என்றும் ஆறு திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய அவர்கள் படம் தான் வெற்றியென்றும்
பொய் பிரச்சாரம் செய்தார்கள்! ரவிகிரண் சார் இப்போதும் கூட 55 வயதுக்கு மேற்பட்ட நம் ரசிகர்அல்லாதவரிடம் கேட்டு பாருங்கள்! சிவந்தமண் தோல்விப்படம் என்றுதான் கூறுவார்கள்! !
சிவந்த மண் வெளியாகி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து நாட்கள் வரை தோல்விப்படம் என்றே பிரச்சாரம் செய்தனர். ஐம்பதாவது நாள் விளம்பரத்தில் அத்தனை தியேட்டர் பெயர்களுடன் வந்ததும் வாய்கள் மூடிக்கொண்டன.
சிவந்த மண் தனது போட்டிப்படத்தை விட அதிக இடங்களில் நூறு நாட்கள் ஓடியதால், போட்டிப்படத்தின் நூறாவது நாள் விளம்பரத்தில் எந்த ஊர், எந்த தியேட்டர் என்ற விபரமில்லாமல் வெளிவந்தது. நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயரெல்லாம் இடம்பெற்ற அந்த விளம்பரத்தில் ஊர்பெயர் / தியேட்டர்பெயர் கிடையாது.
-
6th September 2015, 07:24 PM
#1470
Junior Member
Veteran Hubber

Originally Posted by
adiram
சிவந்த மண் வெளியாகி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து நாட்கள் வரை தோல்விப்படம் என்றே பிரச்சாரம் செய்தனர். ஐம்பதாவது நாள் விளம்பரத்தில் அத்தனை தியேட்டர் பெயர்களுடன் வந்ததும் வாய்கள் மூடிக்கொண்டன.
சிவந்த மண் தனது போட்டிப்படத்தை விட அதிக இடங்களில் நூறு நாட்கள் ஓடியதால், போட்டிப்படத்தின் நூறாவது நாள் விளம்பரத்தில் எந்த ஊர், எந்த தியேட்டர் என்ற விபரமில்லாமல் வெளிவந்தது. நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயரெல்லாம் இடம்பெற்ற அந்த விளம்பரத்தில் ஊர்பெயர் / தியேட்டர்பெயர் கிடையாது.
இனிய நண்பர் அதிராம் சார்
இனிய நண்பர் திருச்சி பாஸ்கர் சார்
இரு திலகங்களும் திரை உலகின் இரு கண்கள்.
இருவரின் போட்டியும் ஆரோக்யமான போட்டியே...
இடையில் உள்ள கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும்தான் இருவருக்கும் இடையே சிறிது விளயாடிவிட்டனர்...
அப்படி இருந்தும் ஒரு கட்டத்தில் இருவரும் ஒரு கருத்துடையவராக மாரியிருக்கதான் வாய்ப்பு அதிகம்., காரணம் மற்றவர்களை போல அல்லாமல் இருவரும் இருவரின் தாய் மீதும் அதீத அன்பும் பாசமும் பக்தியும் கொண்டிருந்தனர் என்பது உண்மை.
அவரின் படத்தை இவர் படம் முறியடிப்பதும்...இவரின் படத்தை அவர் படம் முறியடிப்பதும்...என்றும் தொடர்ந்த ஒன்று...இன்று வரையில்...நாளையும் நடக்கும்...!
இது இவர்கள் இருவருக்குமே உள்ள ஒரு தனிதன்னமை. வேறு எந்த நடிகருக்கும் இவர்கள் இருவருக்கு அமைந்தது போல ஒரு பக்தர் கூட்டம் அமையாது.
சிவந்த மண் மக்கள் திலகத்தின் அன்று சிந்திய ரத்தம் திரைப்படத்தின் நடிகர் திலக வடிவம். இதுவே இருவருக்கும் உள்ள பொருத்தத்தின் சிறந்த உதாரணம்...!
சிவந்தமண் ஐரோப்பா நாடுகளில் எடுக்கப்பட்ட திராவிட மன்மதன் நடிப்பில் வெளிவந்த ஒரு பிரம்மாண்ட action thriller காவியம் !
.
நம் நாடு நல்ல செட்டுக்கள் அமைத்து நல்ல social theme கொண்ட ஒரு பிரம்மாண்ட நடிகராம் மக்கள் திலகத்தின் சிறந்த திரைபடன்களுள் ஒன்று !
இரண்டு படங்களும் சிறந்த வசூல் பிரளயம் ஏற்படுத்திய படமாக இருக்கவே வாய்ப்பு என்பது தான் எனது எண்ணம் !
Rks
Bookmarks