-
13th September 2015, 10:11 AM
#3701
Junior Member
Diamond Hubber

Dinamalar - Coimbatore
-
13th September 2015 10:11 AM
# ADS
Circuit advertisement
-
13th September 2015, 10:15 AM
#3702
Junior Member
Diamond Hubber

Originally Posted by
saileshbasu
ஏழாவது நினைவூட்டல்- after 16 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 1:30 படிக்கவும்]
சாலை விபத்து நடந்து நான் மரணம் அடைந்தாள் இன்சூரன்ஸ் தொகைக் யாருக்கு கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தில் பெயர் மாற்றம் செய்து தருகிறேன். இதன் மதிப்பு வேண்டும் திர்ஹம்ஸ்/Dirhams 225,000.00 [இந்திய பணம் 225,000 ஆயிரம் x 18.00]
என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.
இதுவரை சொன்னதை நிருபித்தால்:
1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
பந்தயத்தில் வைத்துள்ளேன்
Balance to continue tomorrow for challenge Bid increase 3:30, 5:30 and so on.
எட்டாவது நினைவூட்டல்- after 18 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 3:30 என்று நினைத்து படிக்கவும்]
எனது ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் எனது மரணத்திற்கு பிறகு அந்த பணம் யாருக்கு கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தில் பயனாளியின் பெயர் மாற்றம் செய்து தருகிறேன். இதன் மதிப்பு வேண்டும் திர்ஹம்ஸ்/Dirhams 2 Million [இந்திய பணம் 2 மில்லியன் x 18.00]
என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.
இதுவரை சொன்னதை நிருபித்தால்:
1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
பந்தயத்தில் வைத்துள்ளேன்
ஒன்பதாவது நினைவூட்டல்- after 20 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய
நேரம் காலை 5:30 என்று நினைத்து படிக்கவும்]
UK vil உள்ள எனது வீடு [ எனக்கு மட்டுமே சொந்தம் அல்ல 1998 வாங்கியது] அதை தருகிறேன். வீடு வாங்கிய நாளில் மதிப்பு வேண்டும் 1 மில்லியன் ஸ்டேர்லிங் Pounds [இந்திய
பணம் 1 மில்லியன் x 102.203 ]
என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த
வாக்கை மீறுவதில்லை.
இதுவரை சொன்னதை நிருபித்தால்:
1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
பந்தயத்தில் வைத்துள்ளேன்
-
13th September 2015, 10:50 AM
#3703
Junior Member
Veteran Hubber
இனிய நண்பர் சைலேஷ் சார்
தாங்கள் பதிவு செய்த தின இதழ் ஆசிரியர் மற்றும் கட்டுரை ஆசிரியர் திரு அனீஸ் அவர்களின் கற்பனை கலந்த கதை பொய்யானது என்பதை விளக்கும் ஆதார ஆவணம்.
திரு ஸ்ரீதர் அவர்கள் திரும்பி பார்த்த பக்கங்களின் உண்மையான பக்கங்கள் தங்கள் மேற்பார்வைக்கு.
செய்திகளின் குண நலன்களை பொருத்துதான் உண்மையா போலியா என்பதை நாம் அறியமுடியும். இப்போதாவது நடிகர் திலகம் நடித்த சிவந்தமண் பற்றி வந்த செய்தி பொய் செய்தி என்றும் மேலும் சிவந்தமண் மிகபெரிய வெற்றிப்படம் என்றும் திரு ஸ்ரீதர் அவர்களே உரைத்துள்ள உண்மையான ஆதார ஆவணம் உங்கள் மேற்பார்வைக்கு.
RKS


மேலும் மக்கள் திலகம் திரியில் சில நண்பர்கள் விட்ட ரீல் - மீண்டும் வைர நெஞ்சம் தமிழ் மற்றும் ஹிந்தி திரு ஸ்ரீதர் துவங்கினார் என்றும்...அதில் உரிமைக்குரல் நிழலில் வைர நெஞ்சம் கையை கடிக்கவில்லை என்று !
திரு ஸ்ரீதர் அவர்கள் திரும்பி பார்கிறேனில் பதிவு செய்துள்ளது....சிவந்தமண் மற்றும் தர்தி படத்திற்கு பிறகு உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம் என்ற ஹாஸ்ய படம் உருவானது என்பதுதான் ! இதில் இருந்து தின இதழ் பத்திரிகை பதிவிடும் செய்திகள் எத்தனை பொய்யானவை என்பதும், சில நண்பர்கள் வேண்டுமென்றே பொய் தகவலை இங்கு பதிவு செய்வதும் வெட்டவெளிச்சமாகிறது !
RKS
Last edited by RavikiranSurya; 13th September 2015 at 10:52 AM.
-
13th September 2015, 11:02 AM
#3704
Junior Member
Veteran Hubber
நான் மிகவும் ரசித்த பதிவு குமார் சார்
நன்றி....
நீங்கள் கூறுவது உண்மைதான்...எப்படி இந்த திரி நண்பர்கள் நடிகர் திலகத்தை எப்போதும் நினைத்துகொண்டு..அவரால் இவருக்கு நஷ்டம்...இவரால் அவருக்கு துன்பம் என்று உண்மையில் நடக்கததஎல்லாம்..கற்பனை குதிரையை தட்டிவிட்டு அது சஞ்சரிக்கும் பாதையில் சஞ்சரித்து பதிவு செய்கின்றனரோ...அதைப்போல நாங்கள் சஞ்சரிக்கவில்லை என்றாலும் மக்கள் திலகம் அவர்களை மறக்கமுடியுமா ?
நடக்காததை திரி நண்பர்கள் சொல்லிடாங்க....நடந்தத ஆதாரத்தோட நாங்க சொல்லிட்டோம்...நடக்கபோறத நீங்கதான் சொல்லணும்....!
பார்த்தீர்களா சார் ..எவ்வளவோ வசனங்கள் நடிகர் திலகம் பேசியிருந்தாலும் எனக்கு நினைவில் இப்போது வருவது மக்கள் திலகம் அவர்கள் பேசிய இந்த வசனம் தான்...!
அவரை மறக்க எந்த மனித பிறவிக்கும் முடியாது சார் !
rks
-
13th September 2015, 11:15 AM
#3705
Junior Member
Veteran Hubber
-
13th September 2015, 11:20 AM
#3706
Junior Member
Veteran Hubber
1. நீண்ட இடைவெளிக்கு பின்பு திரியில் வந்து, அற்புதமான பதிவை வழங்கிட்ட திரு. கலியபெருமாள் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். தங்கள் பதிவில் கூறியபடி, நம் இதய இதய தெய்வம் பாரத ரத்னா புரட்சித்தலைவர் அவர்கள் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத நாம் வணங்கும் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் எவருடன் ஒப்பிட முடியாத மாமனிதர். முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றியை தர முடியாமல் போன நம் மக்கள் திலகத்தின் காவியங்கள் பல இன்றும் வசூல் மழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. விநியோகஸ்தர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் வாழ வைத்துக்கொண்டிருப்பது நம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் தான் என்பதை, சென்னை மீரான் சாஹிப் தெருவில் உள்ள விநியோகஸ்தர்கள் பலரும் இன்றும் பேசிக்கொண்டிருக்கின்றனர். இது தான் சத்தியமான உண்மை. இதை ஜீரணிக்க முடியாத சில நண்பர்கள் தான், அந்த நாளைய காழ்ப்புணர்ச்சியையும், வன்மத்தையும், இன்றும் மனதில் தேக்கி வைத்து கொண்டு, இல்லாததையும், பொல்லாததையும், வாய்க்கு வந்தபடி, உண்மைக்கு மாறாக, திரித்து, ஆதாரமற்ற செய்திகளை, நடுநிலை பார்வையாளர்களை, நம்ப வைக்க முயற்சியை மேற்கொண்டு, அதில் தோல்வியையும் கண்டு வருகின்றனர்.
நமக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், ஒரு சில நடிகர் திலக திரி நண்பர்கள் தேவையற்ற சர்ச்சைகளை (தங்கள் ஹீரோயிசத்தை வெளிப்படுத்த) உருவாக்கி, மக்கள் திலக திரி அன்பர்களை வம்புக்கிழுத்து, அவர்கள் வாயால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை நிந்திக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர் போலும். அவர்கள் ஆசை அதுதான் என்றால் நாம் என்ன செய்ய முடியும். நாம் நம் தலைவரின் புகழ் பாடும் செய்திகளை நம் திரியினில் பதிவிட்டால், உடனே இங்கு வந்து அதற்கு பதிலாக வேறு ஒரு உப்பு சப்பு இல்லாத, ஆதாரமில்லாத, அர்த்தமற்ற செய்திகளை பதிவிடுகின்றனர்.
நடிகர் திலக திரியினில், இது பற்றி பல வேண்டுகோள்கள் அவர்களின் "மாடரேட்டர்" விடுத்தும், அதனை ஒரு பொருட்டாக அந்த ஒரு சிலர் மதிப்பதே இல்லை. இவர்களுக்கு உண்மையிலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீது மதிப்பும் மரியாதையும் இருந்தால், நம்மை சீண்ட விட்டு, அவரின் படங்கள் ஓடாத விவரங்களை நம்மால் அளிக்கும் நிலையை உருவாக்கி இருப்பார்களா ? நடிகர் திலகம் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு அவரது புகழுக்கு களங்கம் கற்பிப்பவர்கள் என்று தான் நாம் கருத வேண்டியதுள்ளது.
இவர்கள் நம்மிடம் சவால்கள் விடுவது தொடருமானால், முதல் வெளியீட்டில் ஓரிரு வாரங்கள் மட்டுமே ஓடி, பின்பு இன்று வரை பெட்டிக்குள் முடங்கி கிடக்கும், தங்கள் அபிமான நடிகர் பட பட்டியல்களை நாமும் வெளியிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணரதாவர்களாக இருக்கிறார்களா ?
நான் மேலே கூரியவற்றுக்கு பதில் பதிவு வருமாயின், நான் தெரிவித்த படி, தங்கள் "ஹீரோயிசத்தை" மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பினை அவர்கள் ஏற்படுத்தி கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்கின்றனர் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
2. சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்கள் அறிவது : தங்களின் உணர்ச்சி மிகு பதிவு நியாயம் தான் என்பதில், எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால், அதற்காக திரியில் பங்களிக்க மாட்டேன் என்று கூறுவது சற்று நெருடலாக இருக்கிறது.
3. சகோதரர் திரு. யூகேஷ் பாபுவின் நெத்தியடி பதில்கள் வெகு அருமை ! தங்களின் பதிவுகளில் உள்ள நியாத்தை ஏற்றுக்கொண்டு, தங்கள் பதிவுகளை நீக்கிய நடிகர் திலக திரி அன்பருக்கு இந்த சமயத்தில், நன்றியையும் தெரிவித்து கொள்கிறாம்
பின் குறிப்பு : நாமாவது நடிகக்ர் திலகம் சிவாஜி கணேசன் திரி என்று அழைக்கிறோம். ஆனால், ஒரு சிலர், நமது திரியின் பெயர் "மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரி" என்று பெயர் இருக்கும் போது, மாற்று திரி என்றும், இன்னொரு திரி என்றும், எம். ஜி. ஆர். திரி என்றும் (மக்கள் திலகம் திரி என்று திரியின் பெயரை உச்சரிக்க கூட கூச்சப்படும் நாகரீகமற்ற நிலை) அழைக்கின்றனர். இதிலிருந்தே, எந்த அளவுக்கு, மக்கள் திலகத்தின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடிய வில்லை என்பது கண் கூடாக தெரிகிறது.
.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th September 2015, 11:28 AM
#3707
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
http://www.luckylookonline.com/2013/...post_6511.html
சிவாஜியை வைத்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தாலும் சிவந்த மண் ஸ்ரீதரின் காலை வாரிவிட்டது. அவர் நினைத்த அளவுக்கு ஓகோவென்று ஓடவில்லை.
சிவந்த மண்ணுக்கு பிறகு ஸ்ரீதருக்கு கொஞ்சம் இறங்குமுகம்தான். அவரது தயாரிப்பு நிறுவனமான சித்ராலயா பொருட்சிக்கலில் மாட்டிக் கொள்கிறது.
வழக்கமான டிராமா வேலைக்கு ஆகாது, ஆக்*ஷன் படங்களைதான் மக்கள் வரவேற்கிறார்கள் என்று சிவாஜியை வைத்து ஆக்*ஷன் படமெடுக்க திட்டமிட்டார் ஸ்ரீதர். அப்படம்தான் ஹீரோ 72. இந்தியில் ஜிதேந்திரா, ஹேமமாலினி காம்பினேஷன். இந்தியில் ஏறத்தாழ படம் முடியும் நிலையில் இருந்தபோதும், தமிழில் பாதிகூட வளரவில்லை. சிவாஜி ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் ஸ்ரீதருக்கு கால்ஷீட் வழங்கமுடியவில்லை. வேறு வழியின்றி இந்தி வெர்ஷனை ரிலீஸ் செய்கிறார். ஓரளவுக்கு ஓடினாலும் பெருசாக பிரயோசனமில்லை. இங்கு கால்ஷீட் தருவதாக ஒப்புக்கொண்ட சிவாஜி எதுவும் சொல்லாமல் சிங்கப்பூர் போய்விடுகிறார். நெருக்கடிக்கு மேல் நெருக்கடி சித்ராலயாவுக்கும், ஸ்ரீதருக்கும்.
நூல் : திரும்பிப் பார்க்கிறேன் – டைரக்டர் ஸ்ரீதர்
எழுதியவர் : எஸ்.சந்திரமவுலி
பக்கங்கள் : 360, விலை : ரூ.90
வெளியீடு : அருந்ததி நிலையம்,
19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் திரு கலைவேந்தன்
மேலே நீங்கள் பதிவு செய்துள்ள கற்பனை கதைக்கான இணைப்பு : - வெறும் புளுகு என்பதற்கு என்னுடைய பதில் ஆதார ஆவணம் -
அதாவது நீங்கள் தவறான தகவல் கொண்ட இணைப்பை பதிவிட்டு திரு ஸ்ரீதர் கூறியுள்ளார், பிறகு பதிவு செய்கிறேன் என்று கூறினீர்களே.....அந்த தவறான தகவல் கொண்ட இணைப்பு.
சிவந்தமண் தமிழில் " ஓஹோ " என்று ஓடியது என்பதை திரு ஸ்ரீதர் அவர்களே கூறியுள்ளார்...."ஓஹோ" என்பதன் பொருள் "அய்யயோ" என்பதா என்று எனக்கு தெரியவில்லை.
காழ்புணர்ச்சியால் புனையப்பட்ட ஒரு "ரீல்" என்பதை மக்களுக்கு உணர்த்தும் ஒரிஜினல் ஆதாரம் இதோ !

சிவந்தமண் மிக பிரமாதமாக ஓடி , அடுத்து ஸ்ரீதர் தரப்பு நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் புளுகப்பட்டது போல வைர நெஞ்சம் திரைப்படத்தை தமிழும் ஹிந்தியிலும் எடுக்கப்படவில்லை. பிறகு என்ன படம் எடுத்தார் என்று யோசிக்கவேண்டாம்...அவர் கூறியதை ...அவர் திரும்பி பார்த்த பக்கங்களை இங்கு பதிவு செய்துள்ளேன்...படித்து தெரிந்துகொள்ளலாம் ! - அந்த படம் உத்தரவின்றி உள்ளேவா....என்ற ஹாஸ்ய படம்...!

இனியாவது தவறான தகவல் கொண்ட இணைப்பை அதன் உண்மை தன்மை என்ன என்பதை ஆராய்ந்து பதிவிட தங்களை பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.
பொய் தகவல் இணைப்பை அதன் உண்மை தன்மை கண்டறியாது வெளியிட்டால் உண்மையான ஆதாரம் வெளிவரும்போது உங்களுடைய எழுத்தின் நம்பகத்தன்மை போய்விடும் வாய்ப்பு சற்று பிரகாசமாக இருக்கும் !
RKS
-
13th September 2015, 11:51 AM
#3708
Junior Member
Diamond Hubber
-
13th September 2015, 12:03 PM
#3709
Junior Member
Diamond Hubber
-
13th September 2015, 12:07 PM
#3710
Junior Member
Diamond Hubber
Bookmarks