-
15th September 2015, 04:49 AM
#3911
Junior Member
Platinum Hubber
நான் இந்தக் கட்டுரைக்கு "இதயம் கனிந்த எம்ஜிஆர்' என்ற தலைப்பில் ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் பலருக்கும் அண்ணா - எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர்களுக்கு - எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய "இதயக்கனி' என்ற பாராட்டுரை நினைவுக்கு வந்திருக்கும். அண்ணா கூறியதை நான் இங்கு தருகிறேன்.
""என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்திலே வைத்துக்கொண்டேன். அதுதான் எம்ஜிஆர்.''
அண்ணா கூறிய இதயக்கனி என்பது மிகச் சிறந்த பாராட்டுரையாக ஆகி, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கே அந்தப் பெயர் தரப்பட்டது. இதயக் கனி என்று அண்ணா கூறியது கிடைத்த கனியைப் பாதுகாப்பாக இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்பது.
வேறொரு வகையில் நான் நினைப்பது, எம்ஜிஆர் அவர்களே கனிந்த இதயம் படைத்தவர் என்பதுதான்.
எல்லாவற்றையும்விட மேலாக எம்ஜிஆர் பற்றி அண்ணா ஒன்றைக் கூறியிருக்கிறார். அதுவும் மேலே குறிப்பிட்ட அஇஅதிமுக வெள்ளிவிழா மலரில் வெளிவந்துள்ளது. அந்த கருத்தாவது, ""எம்.ஜி.ஆர் என்றேனும் ஒரு நாள், ஒருக்கால் அரசியலில் பொறுப்பேற்றுச் செயல்படுவாரேயானால், அதிலும் அவரது தனி முத்திரை பதிக்கப்படும் என்பது தெளிவு''.
மிகவும் பிரமிக்கத்தக்க, ஆச்சரியமான அண்ணாவின் இந்தத் தெளிவான தொலைநோக்குப் பார்வை - எம்ஜிஆரால் தனிமுத்திரை பதிக்கப்பட்ட ஆட்சி - அண்ணாவுக்குப் பின் வந்த தமிழக அரசியல் வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
courtesy - era.chezhiyan
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th September 2015 04:49 AM
# ADS
Circuit advertisement
-
15th September 2015, 05:21 AM
#3912
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு சத்யா
தாங்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 நிறைவு பெறும்நிலையில் உள்ளது .
71 நாட்களில் இந்த திரி 70 ,000 பார்வையாளர்களுடன் பயணித்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் அனைவரின் சிறந்த ஒத்துழைப்புடன் பதிவுகள் வந்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் --17 துவங்க உள்ளது. அறிந்து மிக்க மகிழ்ச்சி . மீண்டும் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் .
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th September 2015, 06:36 AM
#3913
Junior Member
Regular Hubber
Originally Posted by
makkal thilagam mgr
தங்களின் 2000 மதிப்பு மிக்க பதிவுகளுக்கு எனது வாழ்த்துக்கள்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th September 2015, 06:43 AM
#3914
Junior Member
Regular Hubber
Originally Posted by
Hussain Ar
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்-----அது எம்ஜிஆர்
வருக வருக திரு Hussain Ar அவர்களே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th September 2015, 06:44 AM
#3915
Junior Member
Regular Hubber
அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
15th September 2015, 06:45 AM
#3916
Junior Member
Regular Hubber
Originally Posted by
makkal thilagam mgr
அறிஞர் பட்டம் கிடைத்த நிகழ்வு :
தமிழ் இலக்கியத்துறையில் முதன் முதல் வரலாற்று புதினங்கள் படைத்த வழிகாட்டி கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடாகி இருந்தது. அந்த கூட்டத்தில், அண்ணா அவர்களும், வேறு பலரும் அழைக்கப்படிருந்தனர்.
குறிப்பிட்ட நேரம் கடந்தும், அண்ணா அவர்களை தவிர வேறு பேச்சாளர்கள் எவரும் வரவில்லை. அதனால், கூடியிருந்த கூட்டத்தினருக்கு சலிப்பு தட்டியது. அதனை குறிப்பால் உணர்ந்த அண்ணா அவர்கள், ஓர் உத்தியை கையாண்டார். அக்கூட்டத்தில், பிறர் பேச வேண்டிய தலைப்புக்களை தாம் எடுத்துக் கொண்டு, முன் குறிப்பு ஏதுமின்றி, சிறிதும், பிசிறில்லாமல், ஒவ்வொரு தலைப்பையுமொட்டி மிக அற்புதமாகவும், அழகாகவும் பேசிக் கொண்டிருந்தார். அது சமயம் வந்த கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, எவ்வித முன் தயாரிப்பின்றி பல்வேறு தலைப்புக்களை மிக சரளமாக பேசிய இவரல்லவா அறிஞர் என்று எண்ணினார்.
தமது எண்ணத்தினை அவ்விழாவில், பொது மக்கள் மற்றும் பெரியோர்களின் முன்னிலையில், 'அறிஞர்" என்னும் பட்டத்தினை சூட்டி மகிழ்ந்தார்.
கூடியிருந்த மக்களின் கர கோஷத்துக்குக் கேட்கவா வேண்டும் !
நன்றி சார்
-
15th September 2015, 07:12 AM
#3917
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு சத்யா
தாங்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 நிறைவு பெறும்நிலையில் உள்ளது .
71 நாட்களில் இந்த திரி 70 ,000 பார்வையாளர்களுடன் பயணித்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் அனைவரின் சிறந்த ஒத்துழைப்புடன் பதிவுகள் வந்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் --17 துவங்க உள்ளது. அறிந்து மிக்க மகிழ்ச்சி . மீண்டும் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் .
நன்றி சார்
-
15th September 2015, 07:38 AM
#3918
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Sathya VP
நின் சிறப்பான புகழ்பெற்ற தங்கநிதி வார்த்த
திருமேனியும், பொன் திருமுகமும், வேழம் மிக்க
மிகுந்த வலிமை பொருந்திய தோள்களும் தாங்கி
மக்களுக்கு நல்லதை செய்த நினைத்ததை முடிக்கும்
வெற்றி முழக்கமும் பொருந்திய அருள் சத்ய தாயின்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th September 2015, 07:45 AM
#3919
Junior Member
Seasoned Hubber
Congratulations Prof.Selvakumar sir for completing more than 2000+ postings..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th September 2015, 08:19 AM
#3920
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks