20-09-2015 முதல் திருச்சி - கெயிட்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது... புரட்சி நடிகர் வழங்கும் தென் இந்தியாவின் முதல் வண்ண திரை காவியமாம் அலிபாபாவும் 40 திருடர்களும்... ஞாயிறு மாலை காட்சி அட்டகாச வரவேற்புடன் பொது மக்களால் ரசிக்க பட்டதாக திருச்சி நண்பர் mc சேகர் தகவல் தெரிவித்தார்...
Bookmarks