வாசு ஜி...
ஜாம் ஜாமென்று நடை போட்டு வந்த பாட்டு எப்போது கேட்டாலும் இனிக்கும். ஹாஹா.. எனக்குத்தான் இந்தப் பாட்டைக் கேட்கையில் முல்லைபூ பல்லக்கு நினைவுக்கு வருது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். எங்கேயோ லிங்க் இருக்கு எது என்று புரியாமல் இருந்தேன்... !!!!!!
"வாலுமிருக்கு" என்று கிண்டலாக பாலு சொல்வதை ரசித்து ரசித்து சிரித்ததுண்டு...
Bookmarks