-
11th October 2015, 09:18 PM
#11
Junior Member
Seasoned Hubber
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு,
திரு காவிரி மைந்தன் வெளியிட்ட அந்தத் தகவலிலும் தவறு உள்ளது.
பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
தன் வழியே போகிறவர் போகட்டுமே
என்பது தான் கவிஞர் முதலில் எழுதிய வரிகள். மக்கள் திலகம் தலையிட்டு தன் வழி என்பது சரியான வழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதே. (ஏற்கனவே சரியான வழியில் செல்பவனாக இருக்கும் போது). எனக் கேட்க பின்னர் கண்மூடிப் போவது என்ற கிராமப்புற வழக்குச் சொல் மாற்றியமைக்கப்பட்டது.
Last edited by jaisankar68; 11th October 2015 at 09:27 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th October 2015 09:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks