-
14th October 2015, 05:58 PM
#3111
Senior Member
Diamond Hubber
வழக்கம் போல அதிமுக அடிபொடிகள் இங்கேயே பிரச்சாரத்தை ஆரம்பிக்கலாமே
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
14th October 2015 05:58 PM
# ADS
Circuit advertisement
-
14th October 2015, 06:54 PM
#3112
Senior Member
Diamond Hubber
மிக மிக வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய செய்தி. காரணத்துக்குரியவர்கள் யாராக இருந்தாலும் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும். சிலை மீது கை வைப்பவர்கள் நாசமாகத்தான் போவார்கள். அவர் பாவம் பொல்லாது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2015, 07:05 PM
#3113
Junior Member
Newbie Hubber
அருவருக்க முறையில் தமிழகம் செல்கிறது. யாரோ ஒரு ஊர் பேர் தெரியாத அனாமதேய மனிதன், 6 கோடி தமிழர்களை ,தமிழகத்திலேயே அவமான படுத்தியுள்ளான். வழக்கு எதற்காக தொடர பட்டது,அரசின் நிலை எல்லாமே குழப்ப மயம்.தமிழகத்தில் மட்டும்தான் ,தமிழர்களுக்கே அவமானம் தொடர்ந்து இழைக்க படுகிறது. யாராவது appeal செய்து நிறுத்த இயலாதா இந்த தீர்ப்பை?வழக்கம் போல சந்திர சேகர சாமிகள்தான் கதி நமக்கு. ஏதாவது செய்யுங்கள் ஐயா. இங்கே வாய்பேச்சு ஜால்ராக்கள்தான் அதிகம்.(ஜோ சொல்வது போல)
இதற்கு மாறாக மற்ற நாடுகளில் அவருடைய சிறப்பு செல்கிறது. ஜகர்தா நகரில் (இந்தோனேசிய தலை நகர்)ஞாயிறன்று சிபுத்ரா என்ற லோட்டே திரையரங்கில் திரையிட பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், மீண்டும் இன்று அர்த்தகாடிங் என்ற இடத்தில் திரையிட பட்டது. பழைய படம் திரையிட படுவது ,சரித்திரத்தில் முதல் முறை.
பல பருவத்தில் ,வயதில் ரசிகர்கள். திரையரங்கு கிட்டத்தட்ட நிரம்பி வழிந்தது.நான் வெளியில் நின்று படத்தின் பின்னணி,இதை பற்றி ஏற்கெனெவே எழுதிய விவரங்கள் இவற்றை விவரித்து பலருக்கு ஆவலை தூண்டும் பணி செய்தேன். இரண்டு முறையும் பார்த்து ரசித்தேன். ஜகார்த்தா நகருக்கு புதிதாக வந்த எனக்கு,இதை விட சிறந்த வரவேற்ப்பும் வேண்டுமோ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2015, 08:43 PM
#3114
Senior Member
Seasoned Hubber
மிக மிக வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய செய்தி. காரணத்துக்குரியவர்கள் யாராக இருந்தாலும் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும். சிலை மீது கை வைப்பவர்கள் நாசமாகத்தான் போவார்கள். அவர் பாவம் பொல்லாது.
Cent Percent True.
எல்லோருடைய மனதிலும் ஓடும் எண்ணம் இதுதான். இதற்கு மறு பேச்சில்லை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2015, 09:47 PM
#3115
Senior Member
Diamond Hubber
jj.jpg
சென்னை கடற்கரை சாலையில் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜி கணேசன் சிலை நவம்பர் 16 ஆம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் உத்தரவு....
இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி சிலையை அகற்ற முழு நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சிவாஜி குடும்பம் அன்றே நேரில் சென்று வாழ்த்தியது....
நல்லா வருவீங்கடே.....
(Thanks - facebook)
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2015, 09:51 PM
#3116
Junior Member
Regular Hubber
மிக அருமையான 1500 பதிவுகள் செந்தில் சார் .வாழ்த்துக்கள்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th October 2015, 10:11 PM
#3117
Junior Member
Regular Hubber
ஒரு கபோதி சிவாஜி சிலை காந்தி சிலையை மறைக்கிறது என்று நீதி மன்றத்தில் வழக்கு போட்டால் ,அரசு, சாலை போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று வாதாடுகிறது.என்ன நீதியோ என்ன தர்மமோ .நாட்டில் இவர் ஒருவர் சிலை தான் இடையூறு என்று நீதி அரசர்களுக்கே புரிந்து விட்டது .நமக்கு தான் புரியாமல் புலம்புகிறோம்.யார் பெற்ற பிள்ளைகளோ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2015, 10:12 PM
#3118
Senior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
மிக மிக வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய செய்தி. காரணத்துக்குரியவர்கள் யாராக இருந்தாலும் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும். சிலை மீது கை வைப்பவர்கள் நாசமாகத்தான் போவார்கள். அவர் பாவம் பொல்லாது.
சத்தியமான உண்மை!
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தடை வாங்க முடியுமா?
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2015, 10:34 PM
#3119
Junior Member
Diamond Hubber
Balae Pandiyaa Yaarai Engae:
Last edited by senthilvel; 14th October 2015 at 10:36 PM.
-
15th October 2015, 12:21 AM
#3120
Junior Member
Devoted Hubber
From today's Tamil The Hindu,
சிவனும் நக்கீரனும் - சிவாஜி தரும் வியப்பு
திருவிளையாடல்' திரைப்படத்தில் வந்த சிவனையும் தருமியை நம்மால் மறக்கமுடியாது. அதற்குக் காரணம் சிவாஜியும் நாகேஷும்தான். தங்களது தெறிப்பான நடிப்பில் தமிழ் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தவர்கள் அவர்கள்.
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், தருமி கதை வந்தது திருவிளையாடல் படத்தில்தான் என்று. உண்மையில், அதற்கும் பல ஆண்டுகள் முன்பே ஒரு திரைப்படத்தில் இக்காட்சி வந்துவிட்டது என்பது தெரியுமா?
தருமி, நக்கீரனுடனான சிவனின் திருவிளையாடலை தமிழ் சினிமா முன்னமே கண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல; அதிலும் சிவாஜி கலக்கியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.
இங்கு வீடியோவில் இடம்பெற்றுள்ள 'நான் பெற்ற செல்வம்' என்ற பழைய திரைப்படத்தில் வரும் இந்த ஒரு காட்சியில் நீங்கள் காணப்போவது ஒன்றல்ல... இரண்டு ஆச்சரியங்கள்!
Bookmarks