-
27th October 2015, 07:58 AM
#1121
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
ரொம்ப பாடல்கள் போட்டுவிட்டேன்
கடைசியாக எனக்கு பிடித்த மகராஜனோடு ராணி வந்து சேரும்
'இந்த ராஜ்ஜயோகம் காலம்தோறும் வாழும்'. அதா?
-
27th October 2015 07:58 AM
# ADS
Circuit advertisement
-
27th October 2015, 08:03 AM
#1122
Senior Member
Seasoned Hubber
ஜி என்ன ஒற்றுமை இருவருக்கும்
-
27th October 2015, 08:04 AM
#1123
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
//நானே மகராணி மகாராணி இந்த நாடாளும் ( எஸ்.வரலெட்சுமியின் குரலில் எனக்கு பிடித்த பாடல்)//
பாட்டு போடுங்களேன்...கேப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th October 2015, 08:41 AM
#1124
Senior Member
Veteran Hubber
Raja magaL raNi
From Sorgavasal(1954)
Raajaa magaL raaNi pudhu rojaa malar meni.......... by K.R.Ramasami
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th October 2015, 09:52 AM
#1125
Senior Member
Seasoned Hubber
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
வரிகள்: வைரமுத்து
இசை: எ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள்: சித்ரா & ஸ்ரீநிவாஸ்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்து விட்டதோ
கவிதை தேடித் ருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே
பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை...
Last edited by raagadevan; 27th October 2015 at 10:45 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th October 2015, 10:13 AM
#1126
Senior Member
Senior Hubber
குட்மார்னிங்க் ஆல்.. ராகதேவன் அது பிறை வந்தவுடன் நிலா வந்ததென.. கொஞ்சம் மாற்றிவிடுங்கள்..
-
27th October 2015, 10:21 AM
#1127
Senior Member
Senior Hubber
ஆஹா.. ஒரே ராணி பாடல்கள்..அழகு.. இனிமேல் தான் கேக்கணும்..ஈவ்னிங்க்..
செந்தில்வேல் சுருக்கமா எழுதியிருந்தது தெரிலை ஆர் புரிலை..
ராகவேந்தர்,ராஜேஷ்,வாஸ்ஸூ நன்றி..
ராஜேஷ்.. ஒரு பாட் போட்டீங்களே ஊடால.. ஒருவரில..எகிப்து ராணி உனக்கு எதுக்கு தலைகாணி.. ஹி ஹி.. நரசிம்மா.. (தானே)மனம் விட்டு சிரிக்கலாம்..பாவம் திருப்பதிசாமி..டைரக்டர் இரண்டு தெலுகு அப்புறம் இது எடுத்து ரிலீஸாகுமுன்னே கார்விபத்தில் காலமாகிவிட்டார். வெகு சின்ன வயது..
இந்த் எங்கே எனது கவிதை..பாடலும் சரி படமாக்கப் பட்ட விதமும் சரி.. சமீபத்தில் (?!) வந்த பாடல்களில் உருக வைத்த பாடலுள் ஒன்று.. தாங்க்ஸ் ஆர்டி..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2015, 10:22 AM
#1128
Senior Member
Senior Hubber
ராஜ் ராஜ் சார்..உங்களை எதிர்பார்த்தேன். இன்ஃபேக்ட் ஆல் பழைய பாட்ஸ் உங்களை நினச்சே உங்க கிட்ட நினைவலைகள் கேக்கணும்னு டைப்பண்ணினேன்..குமாரி கமலா பாட்ஸூக்கும் மற்ற பாட்ஸூக்கும் நன்றி..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2015, 10:31 AM
#1129
Senior Member
Seasoned Hubber
சிகா...அன்று நீலவேணியை ஞாபகப்படுத்தி விட்டேனோன்னோ .. இதோ அதே வரிசையில் சில
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
27th October 2015, 10:35 AM
#1130
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
குட்மார்னிங்க் ஆல்.. ராகதேவன் அது பிறை வந்தவுடன் நிலா வந்ததென.. கொஞ்சம் மாற்றிவிடுங்கள்..

chikkaa... enna solreenge neenga!?
Bookmarks