-
28th October 2015, 11:22 PM
#11
Senior Member
Seasoned Hubber
ரவி
முத்துக்கிருஷ்ணன் என்னையும் வாசுவையும் ஆட்கொண்டாற்போல தங்களையும் விடவில்லை. தங்களை மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் விடவில்லை.
என்ன சொல்பவர் சிலபேர், மௌனமாக ரசிப்பவர் பலர்.
தலைவரின் சொல்லழகிற்கோர் உன்னதக் காவியம் கருடா சௌக்கியமா.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th October 2015 11:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks