-
17th November 2015, 09:21 AM
#11
Senior Member
Seasoned Hubber
சிவாஜி ரசிகர்கள் எல்லோரும் விடயத்தை வாசித்துவிட்டு அடுத்தவேலையை கவனிக்க போய்விடுகின்றோம்.
அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நியாயத்தை கேட்பதில்லை.
எனவே தொடர்ந்து அவர்கள் அதனையே செய்கின்றார்கள்.
சிவா.
தங்கள் ஆதங்கம் நியாயமானதே. ஆனால் நடைமுறை என்பது வேறு. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். Predetermined notion என்பது போல, முன்கூட்டியே அவர்கள் நடிகர் திலகம் பற்றிய செய்தி என்றால் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற நிலைப்பாடு கொண்டிருந்தால், அந்த அடிப்படையிலேயே செய்திகளை வெளியிடுவது என தீர்மானம் செய்து வைத்திருந்தால், அதை மாற்றுவது கடினம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th November 2015 09:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks