அண்ணாத்தை இப்படித்தான், ஈழப்போருக்கு எதிரான கண்டன நிகழ்ச்சிக்கு போனாரு. அவனவன் உசுர கொடுத்தும் கண்ணீர் விட்டு, கடுங்கோபத்துடனும் பேசிட்டிருக்காங்க, அண்னாத்த மைக்க புடிச்சோண்ணே “இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும்.......”ன்னு ஆரம்பிக்கிறாரு![]()
சுத்தி உள்ளவங்கல்லாம் கொலவெறியோட பாக்க, உடனே சுதாரிச்சி மாத்தி பேசுறாரு... இந்த லட்சணத்துல தான் இருக்கு நிலமை...
Bookmarks