-
28th December 2015, 02:41 PM
#11
Senior Member
Seasoned Hubber
தருமி...(சொன்னது) பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். (சொல்லாமல் விட்டது).. உபத்திரவம் செய்து உருப்படாமல் போக வைக்கவென்றே குறை கூறி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th December 2015 02:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks