-
28th December 2015, 03:57 PM
#11
Junior Member
Senior Hubber
( 44 )
பாணபத்திரர் பாடிப் பாடி
ஆலய வளாகத்தினுள்
மயங்கிச் சரிந்திருக்க...
விறகு வெட்டியாக உருவெடுத்து, லிங்கம் விட்டு
இறங்கி வந்து, மயங்கிக்
கிடக்கும் பாடகனை கரிசனத்துடன் பார்த்து,
உதடு பிரிக்காமல் சிரித்து,
விறகுக் கட்டுக்காக காற்றில்
ஒயிலாகக் கையேந்துவாரே?
கடவுள் நினைத்த மாத்திரத்தில்
கையில் விறகுக் கட்டு வந்தது
போல், நம் கடவுள் நினைத்த
மாத்திரத்தில் அவருக்குத்
தேவையான பாவனைகள்
வந்தனவோ...?
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
28th December 2015 03:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks