-
26th January 2016, 03:02 PM
#2871
Junior Member
Veteran Hubber
Originally Posted by
gopal,s.
அருவருப்பின் உச்சத்தை தொடுகிறது பா.ஜ.கா. இதை போல ஒரு மோசமான பாசிஸ்ட் கட்சியை உலகத்திலேயே பார்க்க முடியாது. இந்துத்துவம், உயர்ஜாதி ஆதிக்கம்,சமஸ்கிருதம் இவற்றையெல்லாம் தூக்கி பிடித்து இந்தியாவை துண்டாட பிறந்த தீய சக்திகள். யாருக்கும் அதிகாரத்தை பிரித்து கொடுக்காமல் ,இந்தியாவில் சில நாட்கள் கூட தாங்காமல்,தானில்லாத போது நிர்வாகம் யார் கையில் ,என்று கூட நிர்மாணிக்காத டீ கடை பிரதமர். பத்ம விருதுகளை தகுதியில்லாதொருக்கு அள்ளி வழங்கி ,அந்த விருதுகளையே தலை குனிய வைக்கிறது.
ஹிந்துத்துவ சார்புள்ள ரஜினி ,ரவிசங்கர்,ஜெயமோகன் போன்றோருக்கு ஒவ்வாத விருதுகள்.
சிவாஜி ,இறந்த போது நேரில் வராத வாஜ்பாய், பூலான் தேவி சாவுக்கு போனார்.நிறைய பேர் பேசியும் சிவாஜிக்கு பாரத் ரத்னா தரவில்லை.(ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் ,ஒரு கப்பலோட்டிய தமிழன்,ஒரு திருவிளையாடல்,ஒரு திருவருட்செல்வர்)இவற்றுக்காக தேச ஒற்றுமை, தெய்வ நம்பிக்கை ஊட்டும் படங்கள் இவைகளை முன்னிட்டாவது அந்த உலக நடிகனுக்கு வழங்க பட்டிருக்கலாமே?வாஜ்பாய் ஹிந்தி வெறியன்.கமல் போன்ற கலைஞனுக்கு காலம் கடந்த கௌரவம். பட்டங்களை பெற தமிழ் நாட்டில் வசித்தாலும் வேறு மாநிலமாய் இருந்தால்தான் மரியாதை போலும். சிவாஜி,கமல் போன்ற கலைஞர்களுக்கு வெளிநாட்டு அங்கீகாரம் மட்டுமே போலும்.
ரவி சங்கரை வாதுக்கு அழைத்து புறமுதுகு காட்டி ஓட வைத்த ஜாகீர் நாயக் என்ற அனைத்து மத நூல்களிலும் தேர்வு கண்ட ,சிறந்த பேச்சாளருக்கு அல்லவா வழங்க பட வேண்டும்?ரவிசங்கர் என்ன சாதித்தார்?
அசோக மித்திரனின் தண்ணீர்,பதினெட்டாவது அட்ச கோடு போன்ற நோபெல் தர நாவல்களுக்கு உரிய மரியாதையாய் பத்மபூஷன் கொடுக்காமல்,இந்துத்துவ ஜெயமோகனுக்கு பத்ம விருது கொடுப்பது என்ன ஞாயம்.?(அதை வெட்கத்தோடு நிராகரித்தார் ஜெயமோகன். ரஜினியிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது)
நடப்பது அசிங்கம்.
i dont understand why you compare nadigar thilagam and next league actors.
The achievemwnts of nadigar thilagam cannot be dreamed by anybody in this globe.
Nadigar thilagam has achieved global hero status within 10 years of his career. He was awarded, rewarded and acknowledged by
1) asia afro filmdom
2) us government headed by john f kennedy.
Us, asia, afro - is 3/4th of globe.
With chevalie, nt is the only undisputed world hero..
Do not try to forcibly bring
anyone anyway as a comparison to nt.
Nadigar thilagam - it stops there !
All others are far....far...far...behind him !!!!
-
26th January 2016 03:02 PM
# ADS
Circuit advertisement
-
26th January 2016, 09:21 PM
#2872
Junior Member
Veteran Hubber
Originally Posted by
Muthaiyan Ammu
மிக குறுகிய காலத்தில் பத்தாயிரம் பதிவுகளை செய்துவிட்டேன்..எனது இலக்கு இது..மக்கள் திலகத்தின் பக்தனான என்னை நீங்கள் ஏற்றுகொண்டது..எனக்கு மிகுந்த சந்தோசம்..அந்த பத்தாயிரம் பதிவுகளில் நடிகர்திலகத்தின் பதிவுகளும் அடக்கம்..நன்றி..நண்பர்களே..திரிசூலம் பதிவுகளை என்னால் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை..அந்த வருத்தம்தான்..என்னை வாழ்த்திய அனைத்து சிவாஜி பக்தர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..நான் சண்டை போட்ட என் அன்பு நண்பன் ரவி சூர்யா..உங்களை என்றும் மறக்க மாட்டேன்..ரவி உனக்கு நடிகர் திலகத்தின் ஆசி என்றும் உண்டு..உன் பதிவுகளை நிறைய எதிர் பார்கிறேன்..உடல் நிலை சரியில்லாததால் தற்சமயம்..எனது பதிவுகள் இருக்காது..என்பதை தெரிவித்து கொள்கிறேன்..தற்காலிகமாக எனது பதிவுகள் நிருத்திவைக்கபடுகிறது..வாழ்க இரு பெரும் திலகங்கள்..
Iniya Nanbar Muthaiyan Avargale,
Thaangal oivu nichayam edukkavum. Anbu kattalai Idhu. Thaangal udal valimai viraivil Petri iru thirigalilum thaangal pangalippu thodara iraivanai vendugiren.
Makkal Thilagam paaniyil...
Neengal ennidam sandai poateergalaa?
Yeppodhu ?? Appadi onru nadandhadhaaga yenakku ninaivae illaye nanbarey !
-
27th January 2016, 12:12 AM
#2873
கோபால்,
இரண்டு தினங்களுக்கு முன்னால்தான் குறிப்பிட்டேன். இங்கே வேறு வகையான விவாதங்கள் தேவையில்லை. நடிகர் திலகத்தைப் பற்றி மட்டும் பேசுவோம் என்று. ஆனால் மீண்டும் deviation. ராஜா எம்எஸ்வி இவர்களின் இசையமைப்பு மற்றும் பின்னணி இசை பற்றி விவாதம் செய்ய இந்த மன்றத்திலேயே வேறு தளங்கள் இருக்கின்றன. அதற்கு நடிகர் திலகம் திரி எதற்கு? அதுவுமல்லாமல் இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன என்பது உலகத்திற்கே தெரியும். மீண்டும் ஏன்? அது போல் இந்த வருட பத்ம விருதுகளைப் பற்றிய விவாதமும் இங்கே தேவையில்லாதது. நடிகர் திலகத்திற்கு கொடுக்கப்படவில்லை என்பதை highlight செய்வதற்காக என்றால் அதை மட்டும் குறிப்பிடலாம். அரசியல் பற்றி பேசுவதற்கு வேறு திரிகள் உள்ளன. அனைத்து விஷயங்களைப் பற்றியும் உங்களின் அனைத்து கருத்துகளையும் கொட்டுவதற்கு உரிய இடமல்ல நடிகர் திலகம் திரி. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
அன்புடன் ஒரு வேண்டுகோள். சோம்பல் வயப்பட்டு புதிதாக எழுதாமல் உங்களின் பழைய பதிவுகளையே மீள் பதிவு செய்து ஜல்லியடிப்பதை விட்டு விட்டு மிக நன்றாக எழுத தெரிந்த நீங்கள் புதிய பதிவுகளை தர வேண்டும் எனபதே அது.
அன்புடன்
RKS, Gopal is not comparing NT with anybody. He is just highlighting the fact that NT was not conferred with such civilian awards which he richly deserved. Let us keep it that way and not argue.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th January 2016, 12:41 AM
#2874
இன்றைய தினம் மாலையில் சற்று நேரம் சன் லைஃப் சானல் பார்த்துக் கொண்டிருந்தபோது நடுவில் நடிகர் திலகம் தோன்றினார். நடிகர் திலகம் தோன்றினார் என்று சொன்னால் அவரின் இயல்பான தோற்றத்தில் [1990 களில் அவர் எப்படி காட்சியளித்தாரோ அப்படி] பேசுகிறார். சுதந்திரப் போராட்டத்தை பற்றி.
"வெள்ளைக்காரன் நம்மை அடிமைகளாக வச்சிருந்தான். நாமா அடிமையா இருக்கோம்ங்கிறது கூட நம்ம பயலுகளுக்கு தெரியல்லை. இந்த அடிமை வாழ்க்கை கூடாது, சுதந்திரம் வேணும்னு அவனுக்கு புரிய வச்சு போராட்டம் பண்ண வேண்டியதாப் போச்சு. இந்த நூற்றாண்டில்தான் [இது படமாக்கப்பட்டது 1990-களின் இறுதியில்] சுதந்திரப் போராட்டம் வலுவடைஞ்சு காந்தி தலைமையிலே நேரு, படேல், சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களெல்லாம் போராடினாங்க. இங்கே தமிழ் நாட்டிலே காமராஜ், வ.ஊ.சி, சுப்ரமணிய சிவா, பாரதியார், வாஞ்சிநாதன் போன்றவ்ங்களெல்லாம் போராடினங்க.
அவங்களுக்கெல்லாம் பட்டம் பதவி பணம்னு எதுவும் கிடையாது. ஒரே சிந்தனை நாட்டு விடுதலை. இன்குலாப் ஜிந்தாபாத்.இந்துஸ்தான் ஜிந்தாபாத் இதுதான் லட்சியம்."
கிட்டத்தட்ட இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வந்த மேற்கண்ட [மேற்கண்ட வாக்கியங்கள், வார்த்தைகளில் சற்றே வித்தியாசம் இருக்கலாம்] அவரது உரையை கேட்டவுடன் மனதில் ஒரு சிலிர்ப்பு. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு உரை மனதில் தைத்தது என்றே சொல்ல வேண்டும். இது போன்ற விசேஷ நாட்களில் கடமைக்காக பேசி செல்பவர்களைப் பார்த்து பார்த்து சலித்துப் போன நமக்கு உண்மையான ஒரு தேசியவாதியின் ஆத்மார்த்தமான பேச்சு அதுவும் நமது நடிகர் திலகத்தின் பேச்சு மிகுந்த மகிழ்வை கொடுத்தது.
குடியரசு தினம் அலல்து சுதந்திர தினம் என்றாலே நடிகர் திலகமும் அவர் படங்களும்தான் என்பது நமக்கு தெரியும். அதையும் தாண்டி அவரின் நேரிடையான பேச்சை ஒளிப்பரப்பியதற்கு [அதுவும் பல முறை] சன் லைஃப் சானலுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th January 2016, 06:22 AM
#2875
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th January 2016, 08:30 AM
#2876
Junior Member
Newbie Hubber
முரளி,
ஆலோசனைகளுக்கு நன்றி. எனக்கே தெரிந்து,நானே விரும்பும் பதிவுகளை,புதிய வாசகர்களுக்காகவோ அல்லது முதல் முறை கண்ணில் படாமல் போன வாசகர்களுக்காகவோ அல்லது திரி சிறிதே தொய்வதாக உணரும் போதே ,அறிந்து செய்கிறேன்.
உங்களை போல புதுசு என்ற பெயரில் ஜீவனில்லாத பதிவுகள், என் பெயரில் எந்த நாளும் வெளியாகாது.
நான் வேலை நிமித்தம் ,மலேசியா,வியட்நாம்,போவதாலும்,நிறைய வெளிநாட்டு வியாபார விருந்தாளிகள் ,இந்தோனேசியா வருகை தருவதாலும் ,அடுத்த ஒரு மாதம் திரிக்கு வருவது சந்தேகமே.
பிறகு, நவராத்திரி, தூக்கு தூக்கி படங்களுக்கு நல்ல ஆய்வு புதுசாக தரும் எண்ணம் உள்ளது. அதற்காவது ,எதிர்விளைவு உங்களிடமிருந்து,ராகவேந்தரிடமிருந்து ,ஆதவன் ரவியிடம் இருந்து வந்தால் ,மரபின் நீட்சி தொடர் தொடரும் எண்ணம் உள்ளது. கார்த்திக்,வாசு,சாரதி போன்றோர் பங்கு பெறாததும், ராகவேந்தரின் அரசியலும், தங்களின் பட்டும் படாத பங்களிப்பும் எனக்கு அயர்வை தருகிறது. இன்னொரு உலக அதிசய தொடர் தர முடியுமா என்றே எனக்கு நானே கேள்வி எழுப்பி கொள்கிறேன்.
ஒரு மாதம் பொறுத்து சிந்திப்போம் ,நன்றி.
ஆதவன் ரவி,செந்தில்வேல்,ரவிகிரன்,முத்தையன் அம்மு,ராகவேந்தர் திரியை சுவாரஸ்யமாக்குங்கள்.
முத்தையன் அவர்களே, நீங்கள் போடும் நிழல் படங்களை பார்த்து நீங்களே நடிகர்திலகம் பக்தனாக மாறி இருப்பீர்களே?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th January 2016, 10:54 PM
#2877
Senior Member
Devoted Hubber
வெளிவராத jeeva boomi திரைப்படத்தில்
(முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th January 2016, 10:55 PM
#2878
Senior Member
Devoted Hubber
(முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th January 2016, 11:01 PM
#2879
Senior Member
Devoted Hubber
Originally Posted by
Barani
From Dinamani Kanavu kannigal,
தம்பி உங்களைப் பட விஷயமாகப் பார்க்கணும்ங்கறான். எப்ப ப்ரீயா இருப்பிங்க? ’
போனில் கணேசனிடம் அப்பாயின்மெண்ட் கேட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.
டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துத் தெரிந்த ஒரே உச்ச நட்சத்திரம். வலிய வந்து நடிக்கக் கேட்கும் வேளையில், கணேசனின் மனத்தில் கூடுதல் குற்றாலம்!
‘நீங்க தேடி வந்தால் தயாரிப்பாளர்- நடிகர் உறவுதான். நாமெல்லாம் கலைஞர்கள். ஒரே குடும்பம்ற உணர்வு வரணும். உங்க ஆபிசுக்கு நானே வரேன். ’
சிவாஜியிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அத்தனை ஸ்டுடியோ அதிபர்களும் கால் கடுக்கக் காத்து நிற்க, கணேசனோ ஆர்வத்துடன் ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
ராமண்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம். சிவாஜி என்கிற சிங்கத்தை எப்படி சிறைப் படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம். அவரே எதிரில் வந்து நின்றால்..!
நேரடியாக மேட்டருக்குச் சென்றார் ராமண்ணா. ’உங்களோட எம்.ஜி.ஆரும் நடிக்கிறார்! ’
‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணி, ஒரு படம் வெற்றியடைஞ்சா அது இன்டஸ்ட்ரிக்கே நல்லதுதானே. ’
‘ அட்வான்ஸ் எவ்வளவு தரணும் நாங்க? ’
‘கொடுக்கிறதை வாங்கிக்க. கொடுக்கலன்னா கேட்காதேன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க. ’
நட்பு நாடி வந்த கணேசனிடம் வெள்ளி நாணயங்களை மழையாகப் பொழிந்தார் ராமண்ணா.
சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து விட்டார்.
‘நாம்’ படுதோல்வியால் வருந்தி நின்றார் எம்.ஜி.ஆர். உடனே அழைத்து உற்சாகப்படுத்தி வாய்ப்பும் கொடுத்தார் ராமண்ணா.
கூண்டுக்கிளியில் ஹீரோ சிவாஜி. அவரோடு நடிக்கப் போகிறோம் என்றதும் எம்.ஜி.ஆர் மெய்யாகவே மகிழ்ந்தார்.
அந்த இன்பத்தின் முனையில் முன் பணம் ஒரே ஒரு ரூபாய் போதும் என்றார்.
‘சினிமா பாஷையில் கேட்கிறார்... ’ என்றெண்ணி ராமண்ணா பெரிய நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
‘அய்யோ நான் கேட்டது ஒரே ஒரு ரூபாய். ஆயிரம் கிடையாது. ’ அடம் பிடித்து ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிச் சென்றார்.
என்ன காரணத்தினாலோ சிவாஜி - எம்.ஜி.ஆரோடு, டி.ஆர். ராஜகுமாரி கூண்டுக்கிளியில் நாயகியாக நடிக்கவில்லை.
ஒரே படத்தில் இரு திலகங்களுடன் ராஜகுமாரியும் நடித்திருந்தால் இன்னமும் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும் கூண்டுக்கிளி.
எம்.ஜி.ஆர்.- சிவாஜி, இருவருக்கும் ராமண்ணா ஒரே ஊதியம் வழங்கினார். ஆளுக்குத் தலா இருபத்தைந்தாயிரம்!
கோபால் சார் நீங்கள் முன்னர் குறிப்பிட்டது
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
29th January 2016, 04:12 PM
#2880
Junior Member
Senior Hubber
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 29.01.2016 வெள்ளி முதல் மக்கள்தலைவரின் தங்கைக்காக தினசரி 4 காட்சிகள்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks