-
7th April 2016, 10:56 AM
#11
Senior Member
Diamond Hubber
சிக்கா... கவியுரைத்த கற்பனைக்கு வண்ண முலாம் கொடுத்து வானத்தில் மிதக்க விட்டீர்...
( நான் சிம்ப்பிளா இப்படி நினைச்சுகிட்டு இருந்தேன். அதாகப்பட்டது கவிதையில் கவிஞனால் எழுதப்பட்ட கற்பனை உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். தக்காளி போல் சிவந்த உதடு என்பது நிறத்தைப் பொறுத்தவரை நிஜம்... ஆனா கடிச்சா ஜூஸ் வராது.. ரத்தம் வரும்.. இல்லையா ?.. அது மாதிரி கவிஞனின் கற்பனை நிஜமாக இல்லாமல் பொய்யாகிப் போனது போல இந்தப் பெண்ணும் இல்லாத ஒரு விஷயமாக மாறிட்டா... )..
சிக்கா... நீர் கவி....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th April 2016 10:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks