-
30th April 2016, 05:41 PM
#11
Junior Member
Newbie Hubber
ரவி-பிரமிளா நடிப்பில் வள்ளி தெய்வயானை என்றொரு படம்.1972 அல்லது 1973 வாக்கில்.பிரமிளா இரட்டை வேடம். இந்த படத்தில் டி.ஆர்.பாப்பா போல ரேடியோ இசையில் பிரபலம் ஆன தியாகராஜன் என்பவர் இசை. பூத்திருந்து காத்திருந்தேன் சந்தோசம் -சோகம் என்று இரண்டு முறை. (சோகம் நன்றாக இருக்கும்)
இதில் ஒரு surprise package தனசேகரன் -மல்லிகா என்பார்கள் பாடிய (ஷோபா-சுரேந்தர் போல குரல் சாயல்.பின்னால் ஷோபா-சுரேந்தர் பிரபலம் ஆனது மாலை இளம் மனதில் ஆசைதனை தூண்டியது)
மலர்களில் ராஜா. இதற்கு வாயசைத்தது படத்தின் நாயக-நாயகி அல்ல.
சசி குமார் -பானுமதி . செம பிரபலம் இந்த பாடல்.
-
30th April 2016 05:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks