Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவி-பிரமிளா நடிப்பில் வள்ளி தெய்வயானை என்றொரு படம்.1972 அல்லது 1973 வாக்கில்.பிரமிளா இரட்டை வேடம். இந்த படத்தில் டி.ஆர்.பாப்பா போல ரேடியோ இசையில் பிரபலம் ஆன தியாகராஜன் என்பவர் இசை. பூத்திருந்து காத்திருந்தேன் சந்தோசம் -சோகம் என்று இரண்டு முறை. (சோகம் நன்றாக இருக்கும்)

    இதில் ஒரு surprise package தனசேகரன் -மல்லிகா என்பார்கள் பாடிய (ஷோபா-சுரேந்தர் போல குரல் சாயல்.பின்னால் ஷோபா-சுரேந்தர் பிரபலம் ஆனது மாலை இளம் மனதில் ஆசைதனை தூண்டியது)
    மலர்களில் ராஜா. இதற்கு வாயசைத்தது படத்தின் நாயக-நாயகி அல்ல.
    சசி குமார் -பானுமதி . செம பிரபலம் இந்த பாடல்.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •