மதுண்ணா!
மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டேன். நீங்கள் சொன்னது போல சரளா துன்பம் என்பதில் 'ம்' என்பதை விட்டுவிட்டதால் வந்ததுதான் இவ்வளவு வினையும். நானும் நூறு முறையாவது கேட்டிருப்பேன்.
'இருந்தால்'... 'இருந்தான்' என்பதை கண்டுபிடிப்பதும் கஷ்டமாகவே இருந்தது.
உங்கள் காதுகளுக்கு ஒரு 'கபாஷ்'
இப்போதான் மனம் நிம்மதியாயிற்று. அப்பாடா!




Reply With Quote
Bookmarks