-
12th May 2016, 11:49 PM
#11
Junior Member
Platinum Hubber
இந்த வார குமுதம் ரிப்போர்டர் செய்தி.
எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசிய ராகுல் காந்தி
-----------------------------------------------------------------------
கடந்த 05/05/2016 அன்று சென்னை தீவுத்திடலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , தமிழ் நாட்டில் மக்களின் உணர்வுகளை, கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களை நேசித்த தலைவர்கள் புகழ் பெற்ற காலம் முன்பு. ஆனால் இன்று சில தலைவர்கள் தாங்கள் மட்டும்தான் அறிவாளி. என்று நினைத்துக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து வருகிறார்கள்.
மக்கள் போற்றிய மகத்தான தலைவர்கள் பட்டியலில் முக்கியமானவர்கள் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்.
இவ்வாறு பேசியபோது , தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முகம் சுளித்தவாறு ,விரும்பத் தகாதவாறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th May 2016 11:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks