-
13th May 2016, 10:15 PM
#11
Senior Member
Senior Hubber
போன வருடம் இதே நாள் இட்டது..இன்றும் வெயிலா ஹி ஹி..
*
பாயுங் கதிர்களினால் பக்குவத்தைக் கொள்ளாமல்
காயுமொளி கொண்ட கதிரவனே - மேவிநீ
சுட்டெரிக்க மேனியும் சூடேறச் சந்தனத்தைப்
பட்டாய்த் தடவுவேன் பார்..
என்னங்க பண்ண்றது ஒரே வெய்யில்.. வீட்டிலயும் நெட்டில்ல
வெளியிலையும் வெய்யில் உள்ளேயும் தான் ..ஆமா என்ன செய்யலாம்
மனசு குளிரணுமே.. சந்தனம் பத்தி எழுதிப் பார்த்தா..
தளதள்க்கும் கன்னி தனியாய் இருந்தால்
களவைக் கிணற்றிலே காண்..
அவன்; அவள்; இளமை; தனிமை என்றால் இல்லை..அம்மா வீட்டில்..
நைஸாகக் கடத்தி வீட்டின் பின்புறம் கிணறு.. பின்னென்ன பாடலாம் தானே..
சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது
சம்மதம் நடப்பதற்குத் தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது
மனமோ இது என்ன குணமோ இது
ந.தி பாரதி.. + இளமை
-
13th May 2016 10:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks