-
23rd July 2016, 03:02 AM
#11
Junior Member
Veteran Hubber
காதலுக்கு கண்ணில்லை !
பகுதி 3 பாக்கியலட்சுமி
: சிங்கார சோலையாம்!!
காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
காதல் மோகத்தில் கண்மண் தெரியாமல் ரிஸ்க் எல்லாம் ரஸ்கே என்று வாழைப்பழ தோலில் வழுக்கி குட்டிக்கரணம் அடித்துக் குரங்குக் கூத்தாடுகிறார் மன்னர் !....!!
Last edited by sivajisenthil; 23rd July 2016 at 03:19 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd July 2016 03:02 AM
# ADS
Circuit advertisement
Bookmarks