-
23rd July 2016, 05:42 AM
#11
Senior Member
Diamond Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
sivajisenthil
காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
காதல் மோகத்தில் கண்மண் தெரியாமல் ரிஸ்க் எல்லாம் ரஸ்கே என்று வாழைப்பழ தோலில் வழுக்கி குட்டிக்கரணம் அடித்துக் குரங்குக் கூத்தாடுகிறார் மன்னர் !...!!
இப்படி திரிந்தபோதுதான் "உதையும் கிடைக்கும் கன்னத்திலே (?)... உடைந்தது பற்கள் முப்பது ( மீதி ரெண்டு என்ன ஆச்சுங்கோ ) என்று காலையிலே வரும் பேப்பரிலே" என்றும் "கட்டம் போட்ட சட்டையைப் போட்டு கம்பியை எண்ணும் காலம் வரும்" என்றும் நாயகியால் மிரட்டப்பட்டதும் உண்டல்லவோ ?
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd July 2016 05:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks