-
15th August 2016, 08:42 AM
#11
Junior Member
Newbie Hubber
நா.முத்துக்குமாரின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். நம்முடைய இன்றைய கலை இலக்கிய சூழ்நிலை ,நம்மிடையே இன்னொரு கம்பன்,பாரதி,கண்ணதாசன்,வைரமுத்து தோன்ற அனுமதிக்காதெனினும் , தாயை சிறு வயதில் இழந்து,தந்தையின் நூலகத்தில் தவழ்ந்து,ஓரளவு இலக்கிய பரிச்சயத்துடன், தன் முனைப்பில் முன்னேறிய முத்துக்குமார் ,தன்னுடைய தவறான பழக்க வழக்கங்களால் அற்ப ஆயுளில் தன்னுடைய தொழிலில் மேலும் உன்னதம் தொடும் வாய்ப்பை இழந்துள்ளார். ஓரளவு நல்ல கவிதைகளுக்கு முயன்றுள்ளார்.
ஆழ்ந்த வருத்தங்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2016 08:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks