நினைப்போம். மகிழ்வோம் -141
"எங்கிருந்தோ வந்தாள்".
தன்னை வாழ்விக்க வந்தவள் தன்னை விட்டுப்
பிரிந்து செல்வது பொறுக்காமல், "நான் உன்னை
அழைக்கவில்லை" பாடியும் தீராமல், கிளம்பிப்
போனவளே திரும்ப வந்து தேற்றியும் அடங்காமல்
மடங்கி அமர்ந்து கொண்டு கேவிக் கேவி அழும்
அழுகை.
( அவர் அழும் போது, அழாமல் பார்த்ததாக வரலாறே இல்லை.)
Bookmarks