-
9th May 2017, 10:31 PM
#11
Senior Member
Devoted Hubber
1979 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 4.3 கோடியாகும், அந்த ஆண்டு வெளிவந்த நடிகர் திலகத்தின் 200 வது காவியமான "திரிசூலம்" படத்தினை கண்டு மகிழ்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியாகும், இது ஏறக்குறைய 75% த்தை பெறுகிறது,
ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 75% அளவிற்கு ஒரு திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்கள் என்றால் உலகிலேயே நடிகர் திலகத்தின் படத்தை மட்டுமே
(முகநூல் sekar .p)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th May 2017 10:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks