-
8th June 2017, 11:40 AM
#11
Junior Member
Newbie Hubber
மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டத்தில் மாற்று கருத்துக்களோ? துரோகம் ,பச்சை துரோகம்.
உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது.
நேர்மையான பதிவுகளை இரும்பு கரம் கொண்டா அடக்குவது?
1961 முதல் 1966 வரை சிவாஜி பட பாடல்களும் ,ஜெமினி பட பாடல்களுமே ரசனைக்குரியவை. மற்றவை ஒரே ராகம்.ஒரே ரகமே .
இதே கே.வீ.மகாதேவன் இசையமைப்பில் வளர்பிறை,குலமகள் ராதை,குங்குமம்,இருவர் உள்ளம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,நவராத்திரி,திருவிளையாடல் மகாகவி காளிதாஸ்,சரஸ்வதி சபதம்,செல்வம் பாடல்களை கேட்போருக்கு ,கே.வீ.மகாதேவனிடம் இசைக்கு குறைவில்லை என பட்டென விளங்குமே ?
எம்.எஸ்.விஸ்வநாதன் தனி பட்ட உரையாடலில் குறிப்பிட்டது சிவாஜி பட பாடல்கள் அவருக்கு சவாலையும் ,நிறைவையும் தந்தவை. அவருக்கு சுதந்திர கற்பனைகளுக்கு யாரும் கட்டுப்படுத்தாமல்,தடை போடாமல், வித விதமான கதைகள்,காட்சியமைப்புகள்,மாறுபாடான பாடல் களங்கள் என்று சவால் விட்டவை என்று கூறினார்.
ஆனாலும் மற்றோருடைய படங்களிலும் சில முத்துக்கள் தெறித்தன கே.வீ.எம் மிடமிருந்து.(1961 முதல் 1966 வரை நடிகர்திலகம் படங்கள் தவிர)
மெல்ல மெல்ல அருகில் வந்து
தட்டு தடுமாறி நெஞ்சம்
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
கடவுள் மனிதனாக
காவேரி கரையிருக்கு
தொட்டு விட தொட்டு விட
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
மயங்காத மனம் யாவும் மயங்கும்
உன்னையறிந்தால் நீ
என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
நீயில்லாத உலகத்திலே
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
உன்னை காணாத கண்ணும்
தோள் கண்டேன் தோளே கண்டேன்
என்னதான் ரகசியமோ
Last edited by Gopal.s; 8th June 2017 at 12:09 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th June 2017 11:40 AM
# ADS
Circuit advertisement
Bookmarks