விராசத் எவ்வளவோ தேவலாம்னு தோணும் தந்தெக்கெ தக்க மகா (தந்தைக்குக் தக்க மகன்?) பார்த்தா.
அம்ரீஷ் பூரியோட sincere முயற்சிக்கு அப்புறமும் கடக்கமுடியாத தூரம் இருந்தது. அது தவிர்க்கமுடியாதது.
அம்பரீஷ் பூரிப்போட நடிச்சதுல, அவ்வளவு சிறப்பா நடிச்சு காட்டப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கினதா ஒரு சுவடு கூட தெரியலை.
Anyway, சொல்லிட்டு தானே போயிருக்கார் 'அந்தப் பய மெதுவாத் தேன் வருவியான்...மெதுவாத் தேன் வருவியான்"





Bookmarks