-
12th December 2011, 09:47 PM
#11
Senior Member
Senior Hubber
நேற்றைய முன் தினம் சந்திரகிரகணம்..அலுவலகத்திலிருந்து திரும்பும் போது முக்கால் வாசி மறந்திருந்தது நிலா –இரவுஆறரை மணிவாக்கிலேயே... வீடு வந்து கிரகணம்விலகவிலக அப்பாடா விட்டுட்டான்யா விட்டுட்டானென மகிழ்வோடு சிரித்தது போலிருந்தது..அன்றே எழுதிப் பார்த்தது தான்.. நேற்று வலையுள்ளேயே வரமுடியவில்லை..இன்று தானிட முடிந்தது
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி அருகே என்பது அதிகரீணி..தேமாங்கனி என எழுதிப்பார்த்தேன்
ஆங்கேநிலா மெதுவாகவே அகத்தைமறைத் திடவே
தூங்காமனத் துயர்போலவே இருள்கூடிய வானும்
நீங்கும்மணித் துளியாலதும் நிறைவாகவே வெளிற
தீங்கேயிலா பால்போலவே திதிப்பாய்மதி சிரிக்கும்
-
12th December 2011 09:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks