வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதய்ம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
பக்க்த்து வீட்டு பாட்டுக்குப் பாட்டிற்காக அதிகரீணியில் முய்ன்றது...
என்னவென்று தெரிய்வில்லை..வஞ்சியையும் புரிந்துகொள்ள முடியவில்லை..வஞ்சி விருத்தததையும்..கொஞ்ச்ம சொல்லிக் கொடுங்களேன்..
Bookmarks