-
15th May 2012, 03:09 AM
#11
Senior Member
Diamond Hubber
சத்யா.. நீங்க ஒரு சூழ்நிலையைச் சொல்லி இதில் இப்படித்தான் எதிர்கொள்ள முடியும் என விளக்கம் கொடுக்கிறிங்க. கமல் என்ற படைப்பாளி இதுபோன்ற சூழ்நிலைக்கே கிருஷ்ணசாமி பாத்திரத்தை கொண்டு சென்றிருக்கவேண்டாம் எனச் சொல்கிறேன் நான். அங்கங்களை இழப்பது/ தியாகம் செய்வது என்னைப் பொறுத்த வரையில் (நான் பார்த்து வரும் (கற்பனை) உலகத்தில்) இயல்புத்தன்மைக்கு ஒத்துவராத ஒன்றாக தென்படுகிறது. கிருஷ்ணசாமியோடு பகிர்ந்து கொண்ட இதுவரை துன்பங்கள்/வருத்தங்கள் போதாது என இதுவுமா? என்ற அயற்சிதான் மேலோங்குகிறது ஒரு ரசிகனாக எனக்கு!
Last edited by venkkiram; 15th May 2012 at 03:17 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th May 2012 03:09 AM
# ADS
Circuit advertisement
Bookmarks