பாவம் மலை..இப்போது கொஞ்சம் புலம்புவது போல பிரமையாய் இருக்கிறது..
க.க.துவில் சின்ன முயற்சி..
நிறைவாய்ப் பலகாலம் நீண்டுயர்ந்தே நின்றவன்மேல் கண்கள்
வரைந்தவர்யார் நானறியேன் வாட்டமாய் வெட்டியே இங்கே
கரைக்கின்றார் கல்லுக்கும் நெஞ்சுண்டு என்றே தெரியாமல்
தரையாக்கி விட்டாலே என்செய்வேன் தாண்டவக் கோனே
Bookmarks