-
7th August 2012, 08:05 AM
#511
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
வெள்ளைக் காகிதம் போன்ற அவருடைய அருமையான மிகச் சிறப்பான உரையில் ஒரு சின்ன புள்ளி போல் அமைந்த ஒரு கருத்து அன்றைய சூழலினை சற்று அசாதாரணமானதாக ஆக்கி விட்டது.
பி.வாசு-வின் அந்த ஒரு கருத்து என்ன ? பகிர முடியுமா?
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
7th August 2012 08:05 AM
# ADS
Circuit advertisement
-
7th August 2012, 10:50 AM
#512
Junior Member
Senior Hubber
A very very speacial thanks for pammalar on behalf of nt fans for having given wide and elaborate coverage of karnan 150 day function. Time andagain proved you are right person to give a lead for nt fans. Long live nadigarthilagam.
-
7th August 2012, 11:04 AM
#513
Junior Member
Regular Hubber

Originally Posted by
Murali Srinivas
அன்புள்ள சுப்பு,
கர்ணன் படத்திற்கு சம்மந்தம் இல்லாத இருவரை பற்றி பிரபு ஏன் பேச வேண்டும் என்று நியாயம் பேசும் போது அதே நியாயத்தை நாமும் கடைப் பிடிப்பதுதானே முறை? நாம் விவாதிக்கும் கருத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத ஒருவரை பற்றி இங்கே தேவையில்லாமல் அவதூறாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்? நமக்கு ஒருவரை பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக தேவையில்லாமல் ஒரு மனிதரைப் பற்றி அதுவும் இந்த மையத்தின் ஹப்பர்களில் ஒருவரைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாமே!
சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என நம்பிக்கையுடன்
அன்புடன்
அன்புள்ள Murali Sir,
Happened to watch those in You Tube and got bit emotional when i immediately read the thread. Have realized Not to react on the face of it. However, I feel i did not get into any "அவதூறாக பேசுவது" sort of comment. Anyways, my feeling need not be right always. I take this opportunity to rectify, if it is so !
Sorry about that ! Shall ensure and adapt more caution, way forward.
சரியான முறையில் புரிந்து, அன்புடன்
-
7th August 2012, 11:09 AM
#514
Junior Member
Regular Hubber

Originally Posted by
RAGHAVENDRA
அன்பு நண்பர்களே,
அன்று விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அன்றிருந்த சூழ்நிலை நன்கு தெரியும். பி.வாசுவின் உரையினால் ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சிக்கே சென்று விட்டார்கள். வெள்ளைக் காகிதம் போன்ற அவருடைய அருமையான மிகச் சிறப்பான உரையில் ஒரு சின்ன புள்ளி போல் அமைந்த ஒரு கருத்து அன்றைய சூழலினை சற்று அசாதாரணமானதாக ஆக்கி விட்டது. தொடர்ந்து வந்த திரு ஒய்.ஜி.மகேந்திராவின் உரை தான் சற்று அந்த சூழ்நிலையைத் தணித்தது. அப்பேர்ப்பட்ட சூழ்நிலையை மிகவும் அருமையாக தனக்கே உரிய ஒரு பக்குவத்துடன் பிரபு அவர்கள் கையாண்டதுடன் அந்த பக்குவத்தை அவருடைய உரையிலும் வெளிப்படுத்தினார். நடிகர் திலகத்தின் கர்ணன் திரைப்படம் பல ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. பல புதிய தலைமுறையினரை ஈர்த்திருக்கிறது. அதில் அனைத்து கலைஞர்களின் ரசிகர்களும் அடங்குவர். எனவே இதை அந்த முறையில் அணுகிப் பார்த்தால் பிரபு அவர்களின் பேச்சில் இருந்த முதிர்ச்சி தென்படும். அது மட்டுமல்ல, கும்கி விழாவில் கமலும் ரஜனியும் அந்த யானையின் இரு தந்தங்கள் என்று ஒரு கருத்து சொல்லப் பட்ட போது, அந்த யானையின் முகமே எங்கள் அப்பாதான் என்று சிறப்பாக நடிகர் திலகத்தின் மேன்மையை வலியுறுத்தியவர் பிரபு, அதே கருத்தைத்தான் இந்த விழாவிலும் கூறினார்.
எனக்குத் தெரிந்து பிரபு அவர்களையும் நடிகர் திலகத்தின் குடும்பத்தைப் பற்றியும் குறை சொல்லவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிற வர்களுக்கு நாம் இனிமேல் எந்த பதிலும் சொல்வதில் அர்த்தமில்லை. நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் என்றைக்குமே அன்னை இல்லத்தையும் நடிகர் திலகத்தின் குடும்பத்தையும் குறை சொல்லும் மன வலிமை இல்லாதவர்கள். மற்றவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நம்மிடைய உள்ள மற்ற நண்பர்கள் இனிமேல் இது போன்ற கருத்துக்களைப் படிக்கும் போது சற்று சிந்தித்து அதற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் 4ம் தேதி நடந்த கர்ணன் 150-வது நாள் விழாவில் பிரபு அவர்களின் உரை மிகச் சிறப்பாக இருந்தது மட்டுமின்றி எந்த சூழ்நிலையையும் புரிந்து கொண்டு அதைக் கையாளும் விதத்தையும் அறிந்திருக்கும் அவருடைய அனுபவமிக்க முதிர்ச்சியைத் தான் காட்டுகிறது என்று நான் நம்புகிறேன்.
அன்புடன்
அன்புள்ள Raghavendran Sir,
The same message that I had responded to Mr.Murali, am replying to you.
Happened to watch those in You Tube and got bit emotional when i immediately read the thread. Have realized Not to react on the face of it way forward.
what you had mentioned in right. Didnt think in that angle.
Sorry about that ! Shall ensure and adapt more caution, way forward.
சரியான முறையில் புரிந்து, அன்புடன்
-
7th August 2012, 11:11 AM
#515
Senior Member
Senior Hubber
பம்மலாரே!
கர்ணன் 150-வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொண்ட உங்களை என்னால் இப்படித்தான் சொல்லமுடியும்...
"கர்ணனுக்கு பக்தனாய் வாய்த்த மற்றொரு கர்ணன்"
Last edited by kalnayak; 7th August 2012 at 11:15 AM.
-
7th August 2012, 11:32 AM
#516
ரஜினி மற்றும் கமல் கலந்து கொண்டதாலே கும்கி ஆடியோ விழாவுக்கு ஊடகங்களில் பெரிய அளவுக்கு கவரேஜ் கிடைத்து உள்ளது. அதனால் கூட, கர்ணன் விழாவில் பிரபு அவ்வாறு பேசியிருக்கலாம். மேலும், கமல் கலந்து கொண்ட நிறைய விழாக்களில், நடிகர் திலகத்தைப் பற்றி இயல்பாகவே புகழ்ந்து பேசுவதை நாம் காணலாம். இந்நிலையில், கமல் பற்றி இங்கே எதிர் மறையாக விவாதிப்பது சரியா என்பதைப் பற்றி சிந்திக்கலாம்.
-
7th August 2012, 11:44 AM
#517
Senior Member
Diamond Hubber

Originally Posted by
kid-glove
Prabhu would have thanked Ajith-Vijay if he had the chance.
Imagine how we woulld all cringe if he had said 'YEn Thambi-nga' with those two on stage.
I want to know more about Rajini and Kamal betrayal in not doing more meaningful films with NT in 70's and 80's than supporting/guest roles. Too scared to get in the ring with Lion? Kamal and RAjini joking around in Apu Raja and Shiva sickens me, mudinja enga singathoda modhi paarunga da dei!
Even 90's, Padayappa was crap. Devar Magan was too short for NT.
vOnam please uttiru
...an artist without an art.
-
7th August 2012, 01:38 PM
#518
Senior Member
Devoted Hubber
கர்ணன் 150 வது நாள் வெற்றிவிழாவை நேரில் கண்டுகளித்த அனுபவத்தை வழங்கிய இத்திரியை ஆட்சி செய்யும் மூவேந்தர்களுக்கு (ராகவேந்திரா சார்,வாசு சார்,பம்மல் சார்) முக்கோடி நன்றிகள்.
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
7th August 2012, 04:08 PM
#519
Senior Member
Diamond Hubber
-
7th August 2012, 06:08 PM
#520
Senior Member
Seasoned Hubber
டியர் வாசு சார்,
சிலை திறப்பு விழா செய்தித் தொகுப்பினை மீண்டும் தந்து அசரவும் நினைவுகளை மலரவும் செய்து விட்டீர்கள். பாராட்டுக்கள். நன்றி.
கோவை நகர சிவாஜி ரசிகர்கள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள கர்ணன் 150வது நாள் சிறப்பு மலரின் முகப்பு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks