-
6th August 2012, 11:59 PM
#10
அன்புள்ள சுப்பு,
கர்ணன் படத்திற்கு சம்மந்தம் இல்லாத இருவரை பற்றி பிரபு ஏன் பேச வேண்டும் என்று நியாயம் பேசும் போது அதே நியாயத்தை நாமும் கடைப் பிடிப்பதுதானே முறை? நாம் விவாதிக்கும் கருத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத ஒருவரை பற்றி இங்கே தேவையில்லாமல் அவதூறாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்? நமக்கு ஒருவரை பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக தேவையில்லாமல் ஒரு மனிதரைப் பற்றி அதுவும் இந்த மையத்தின் ஹப்பர்களில் ஒருவரைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாமே!
சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என நம்பிக்கையுடன்
அன்புடன்
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks