டியர் செல்வா சார்,
தங்களுடைய பதிவில் எனக்கு எந்த கருத்து இடர்பாடுகளும் இல்லை. இது எனக்கும் மற்றொரு நண்பருக்கும் இடையே நிலவும் கருத்துப் பரிமாற்றம், அல்லது கருத்து வேறுபாடுகள். எனவே தாங்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள். தங்களுடைய வருகைக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
அன்புடன்
Bookmarks