-
8th November 2012, 11:34 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
ஒரு ஈடு இணையற்ற மேதையை புரிந்துகொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. கேள்வி கேட்கிறேன் பேர்வழி என உளரிவைத்து அவரையும் அவரது ரசிகர்களையும் புண்படுத்தாமல் இருந்தாலே போதும்!
சகல.. கேள்விகள் ஆயிரம் வரும். அதில் முக்கியமாக தேர்ந்தெடுத்து (தேர்ந்தெடுப்பதை ராஜா செய்கிறாரா, இல்லை இதழ் ஆசிரியர்கள் செய்கிறார்களா எனக்குத் தெரியல ) பிரசுரிக்கிறார்கள். அதனால் முட்டாள் தனமாக கேள்விகளை கேட்காதீர்கள் என நீங்கள் ஆதங்கப்படுவதில் அர்த்தமில்லை என நினைக்கிறேன். முட்டாள்தனம் என்றால் அதற்கு பதில் சொல்லியிருக்க வேண்டாம், ராஜா அந்த கேள்வியையே நிராகரித்து நல்லதொரு கேள்வியை தேர்வு செய்து அதற்கு பதில் கொடுத்து பத்திரிகையில் பிரசுரிக்கச் சொல்லலாமே! நிற்க. இதை நல்லக் கேள்வி என்றோ கெட்ட கேள்வி என்றோ இனம் பிரித்து பார்க்க முடியவில்லை. ராஜா இந்த கேள்வி மூலம் அவரது கருத்தை பதிலாக சொல்ல முற்படுகிறார். அவ்வளவே.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
8th November 2012 11:34 PM
# ADS
Circuit advertisement
Bookmarks