-
9th November 2012, 10:37 AM
#1191
Senior Member
Senior Hubber
இருவர் உள்ளம் & தெய்வ மகன்:- இரண்டு படங்களிலும், நடிகர் திலகம் முதல் ப்ரேமிலிருந்தே, திரை அரங்கத்திலிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்போட்டிருப்பார். (இன்னும் இது போல் நிறைய படங்கள் உண்டு என்றாலும்). முன்னதில், ஜாலியாக, பின்னதில், உணர்ச்சி மயமாக.
1985-இல், இருவர் உள்ளம் சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்ட போது, மாபெரும் வெற்றியடைந்தது. தொடர்ந்து, ஒன்றரை வருடங்கள், சுற்றி சுற்றி ஓடிக் கொண்டே இருந்தது. முக்கியமாக, ஏராளமான, சமூகத்தின் பல்வேறு தட்டுகளிலிருந்து, புதிய ரசிகர்களை, நடிகர் திலகத்திற்குப் பெற்றுத்தந்தது. முக்கியமாக, ரசிகைகள்; அதுவும், இளம் ரசிகர்/ரசிகைகள்.
இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
9th November 2012 10:37 AM
# ADS
Circuit advertisement
-
9th November 2012, 10:46 AM
#1192
Junior Member
Seasoned Hubber
Mr Parthasarathy Sir,
Iruvar Ullam always evergreen hit. It is money spinner for the distributors.
-
10th November 2012, 12:03 AM
#1193
கோபால்,
இருவர் உள்ளம் படத்தின் ஆய்வை எங்கள் ரசிப்பிற்கு ஏற்ற வகையில் விளக்கமாக எழுதியதற்கு நன்றி. படம் பற்றிய என்னுடைய கருத்துகளை விரைவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
அன்புடன்
-
10th November 2012, 07:06 AM
#1194
Junior Member
Newbie Hubber
சசி சார் உங்களுக்காக,
நான் மிக மிக ரசித்த சிவாஜி காதல் பாடல் காட்சிகள் -
மயக்கம் என்ன - வசந்த மாளிகை
ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி
அம்மா கண்ணு சும்மா சொல்லு- ஞான ஒளி
மன்னிக்க வேண்டுகிறேன்- இரு மலர்கள்
விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
கண்டேனே உன்னை கண்ணாலே -நான் சொல்லும் ரகசியம்
ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்
உந்தன் கண்ணுக்குள்ளே என்னை பாரு-மரகதம்
நெஞ்சில் குடியிருக்கும்-இரும்பு திரை
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்-நிறை குடம்
வெள்ளி கிண்ணந்தான்- உயர்ந்த மனிதன்
பொட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி
அங்கே மாலை மயக்கம்- ஊட்டி வரை உறவு
எத்தனை அழகு கொட்டி கிடக்குது-சிவகாமியின் செல்வன்
மேளதாளம்- சிவகாமியின் செல்வன்
இனியவளே- சிவகாமியின் செல்வன்
சிந்து நதிக்கரை ஓரம்- நல்லதொரு குடும்பம்
சந்தன குடத்துக்குள்ளே-தங்க சுரங்கம்
முத்துக்களோ கண்கள்-நெஞ்சிருக்கும் வரை
அலங்காரம் கலையாத-ரோஜாவின் ராஜா
வாழ நினைத்தால்- பலே பாண்டியா
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்-தெய்வ பிறவி
காவியமா நெஞ்சின் ஓவியமா-பாவை விளக்கு
புது பெண்ணின் மனசை தொட்டு-பராசக்தி
ஆகாய பந்தலிலே- பொன்னூஞ்சல்
வருவான் மோகன ரூபன்- பொன்னூஞ்சல்
மதன மாளிகையில்-ராஜ பார்ட் ரங்கதுரை
வேலாலே விழிகள்- என்னை போல் ஒருவன்
பூ மாலையில்- ஊட்டி வரை உறவு
இதய ஊஞ்சல் ஆடவா- பேசும் தெய்வம்
ஒன்றா இரண்டா- செல்வம்
பாவை யுவராணி-சிவந்த மண்
கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை-விடி வெள்ளி
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி 520
காதலிக்க கற்று கொள்ளுங்கள்- தெய்வ மகன்
கல்யாண பொண்ணு- ராஜா
நீ வர வேண்டும்- ராஜா
கேட்டுக்கோடி உறுமி மேளம்-பட்டிக்காடா பட்டணமா
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு-ராஜா
ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
ஒஹஹோ லிட்டில் ப்ளவர் -நீல வானம்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே-நீல வானம்
இங்கே ஆஹா இங்கே-பாலாடை
கங்கை யமுனை- இமயம்
அந்தபுரத்தில்-தீபம்
நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோயில்
அந்தமானை- அந்தமான் காதலி
காதல் ராணி கட்டி கிடக்க-திரிசூலம்
திருமாலின் திரு மார்பில்-திரி சூலம்
யமுனா நதி இங்கே-கவுரவம்
இரவுக்கும் பகலுக்கும்-எங்கள் தங்க ராஜா
மும்மும்முமும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா
ஆடிக்கு பின்னே-சிவகாமியின் செல்வன்
வந்த இடம்- கலாட்டா கல்யாணம்
மெல்ல வரும் காற்று- கலாட்டா கல்யாணம்
தேவன் வந்தாண்டி- உத்தமன்
நாளை நாளை - உத்தமன்
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
செந்தமிழ் பாடும்- வைர நெஞ்சம்.
புது நாடகத்தில்-ஊட்டி வரை உறவு.
பாலக்காட்டு பக்கத்திலே-வியட்நாம் வீடு
இரவும் நிலவும்- கர்ணன்
கனவின் மாயா லோகத்திலே- அன்னையின் ஆணை
கண்களோ காதல் காவியம்- சாரங்கதாரா
தேனுண்ணும் வண்டு- அமர தீபம்
நிறைவேறுமா - காத்தவராயன்
முல்லை மலர் மேலே- உத்தம புத்திரன்
அன்பே அமுதே அருங்கனியே- உத்தம புத்திரன்
தேன் மல்லி பூவே- தியாகம்
ஆஹா மெல்ல நட -புதிய பறவை
சிட்டு குருவி- புதிய பறவை
எனது ராஜ சபையிலே - கல்யாணியின் கணவன்
அமைதியான-ஆண்டவன் கட்டளை
நான் என்ன சொல்லி விட்டேன்- பலே பாண்டியா
இன்று நமதுள்ளமே- தங்க பதுமை
மோகன புன்னகை வீசிடும்-வணங்காமுடி
இகலோகமே- தங்க மலை ரகசியம்
பாவாடை தாவணியில்- நிச்சய தாம்பூலம்
மாலை சூடும் மண நாள்-நிச்சய தாம்பூலம்.
வசந்த முல்லை போலே வந்து-சாரங்கதாரா
தாழையாம் பூ முடிச்சு- பாக பிரிவினை
என்னங்க சொல்லுங்க-எங்க மாமா
நதி எங்கே போகிறது- இருவர் உள்ளம்
அழகு சிரிக்கிறது-இருவர் உள்ளம்
கொடியசைந்ததும் -பார்த்தல் பசி தீரும்
யாருக்கு மாப்பிளை யாரோ- பார்த்தல் பசி தீரும்
கொக்கர கொக்கரக்கோ சேவலே- பதி பக்தி
மான் தோரண வீதியில்- பாட்டும் பரதமும்
கண்ணெதிரே தோன்றினாள்-இருவர் உள்ளம்
நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்
Last edited by Gopal.s; 10th November 2012 at 01:21 PM.
-
10th November 2012, 08:00 AM
#1195
Junior Member
Newbie Hubber
நான் மிக மிக ரசித்த காதல் காட்சிகள்-
---- ராஜா ராணி
----தெய்வ பிறவி- அவர் பத்மினியை கணக்கு பண்ணும் காட்சிகள்
----இரும்பு திரை- சிவாஜி வைஜயந்தியிடன் தன் கன்று காதலை சொல்லும் காட்சிகள்
----இருவர் உள்ளம- சரோஜா தேவியிடம் காதல் முயற்சிகள் .
----ஆண்டவன் கட்டளை- அழகே வா,
-----நீலவானம்- முதலிரவு, பவுடர் பூசும், மேலும் பல பல காட்சிகள்.
----புதிய பறவை- உன்னை ஒன்று கேட்பேன்(இரண்டாம் முறை) இரவு காட்சி
----கலாட்டா கல்யாணம் - பல ஜாலி காதல் காட்சிகள்
----உயர்ந்த மனிதன் - வாணிஸ்ரீயிடம் காதல்.........
----தங்க சுரங்கம் - பாரதி டீசிங் , பாரதி-நிர்மலா சக்களத்தி போராட்ட காட்சி
----ராஜா -கல்யாண பொண்ணு லீடிங் காட்சி( அப்புறம்தான்ன்ன்)
---தெய்வமகன்- லவ் டீசிங் காட்சிகள்.
---சுமதி என் சுந்தரி- பலூன் காட்சி (லலலல்லா)
----தர்மம் எங்கே- ஒருவரை ஒருவர் செல்லமாக அடித்து காதலை வெளியிடும் காட்சி
----வசந்த மாளிகை- plum கடிக்கும் காட்சி.
--- தீபம்- சுஜாதாவை மடிக்க முயலும் காட்சிகள்.
----நவராத்திரி - கடைசி காட்சி. கண்ணோடு கண் நோக்கின்.........
---தில்லானா மோகனாம்பாள்- ரயில் காட்சி(யாருக்குத்தான் பிடிக்காது உலகில்?)
---முதல் மரியாதை- கல்லை தூக்க முயன்று வெட்கப்படும் காட்சி.
----டாக்டர் சிவா- கன்னங்கருத்த குயில் பாடலுக்குப் பின் சமாதானம்(எங்கேடா நம்ப பொண்டாட்டி)
Last edited by Gopal.s; 10th November 2012 at 01:53 PM.
-
10th November 2012, 09:08 AM
#1196
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
Fantastic video, but some of the old black&while clips could've been avoided. 'Ulaganaayagane' song is more appropriate to Sivaji's acting only. It must have taken a hell of a time to play,f.foward & edit those clippings.
great video. Thanks Barister sir.
-
10th November 2012, 07:52 PM
#1197
Senior Member
Diamond Hubber
Where is pammalar nowadays? Is he posting here?!
-
10th November 2012, 08:11 PM
#1198
Dear Vijay [SKV],
Swami is very much here in Chennai and keeps himself updated of hub happenings. He has taken a temporary sabbatical from posting due to a slight strain in his wrist. He has almost come out of that and may start posting post Deepavali.
Regards
-
10th November 2012, 08:22 PM
#1199
Senior Member
Diamond Hubber
Thanks Murali Sir!
long time back, I have asked him for some old article about Ilaiyaraja! thatswhy i asked for him!
-
10th November 2012, 08:24 PM
#1200
Senior Member
Diamond Hubber
Majestic Sivaji with powerful lyrics!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks