இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
இன்ப அதிர்ச்சி தரும் கற்பனை என்றாலும் ,உங்களின் கற்பனை போல் மக்கள் திலகம் உண்மையிலே எழுந்து வீறு நடை போட்டு வரும் காட்சி போல் தெரிகிறது .
மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் ஆன பின்னாலும்
இன்றும் எல்லோருடைய மனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது அவரது பெருமை தானே .
நன்றி சார் .
Bookmarks