ராஜேஷ் சார்!
ஒரே ஒரு வார்த்தையிலே கல்லா நல்லா கட்றீங்க. இப்பதான் ஆட்டுக்கதை கிருஷ்ணா போட்டாரு. முடியாம வயித்தப் பிடிச்சிண்டிருக்கேன். அதுக்குள்ளா நீங்க 'விஜய' பக்தின்னுட்டீங்க.
மனுஷன் உயிர் வாழறதா வேணாமா?
Printable View
ராஜேஷ் சார்!
ஒரே ஒரு வார்த்தையிலே கல்லா நல்லா கட்றீங்க. இப்பதான் ஆட்டுக்கதை கிருஷ்ணா போட்டாரு. முடியாம வயித்தப் பிடிச்சிண்டிருக்கேன். அதுக்குள்ளா நீங்க 'விஜய' பக்தின்னுட்டீங்க.
மனுஷன் உயிர் வாழறதா வேணாமா?
http://1.bp.blogspot.com/_dEm3ZhM7YQ...per_20_jpg.jpg
திரு ராஜேஷ் சார் உங்களுக்காக
"காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி " மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நிறையபேர் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது (நீங்கள் நிச்சயம் கேட்டு இருப்பீர்கள்) , இனிமேல் எல்லோரும் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்றாக மாறும். இந்தப் பாடலை சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன "நேயர் விருப்பம்" நிகழ்ச்சியில் அடிகடி ஒலிபரப்பி கேட்டது உண்டு . ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் "காத்திருந்த மல்லி மல்லி" என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான்.
ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா? (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)
இந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்
"ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ" (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.
http://tamilmp3joy.blogspot.com/2010...inor-1990.html
இந்த பாட்டு விடியோ விட ஆடியோவில் கேட்டால் மிகவும் சந்தோசமாக இருக்கும்
போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி (ஷோபனாவின் படம்)
http://2.bp.blogspot.com/_dEm3ZhM7YQ...l_Shobana1.jpghttp://hotinsaree.files.wordpress.co...hotshobana.jpg
தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் பயணிக்க நேர்ந்தால் மேற்கு தொடர்சி மலையும் சேர்வராயன் மலை குன்றுகளும் இணையும் போது பாருங்க ஒரு சூப்பர் கட் இருக்கும் அந்த கட் தான் நம்ம ஷோபனாவின் .....(fill up the blank)
//போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி//
அதானே பார்த்தேன். எலி ஏன்டா எட்டு முழ வேட்டி கட்டுதுன்னு. பிள்ள பயபக்தியா ராமனை கும்பிட்டுட்டு அது தொழில கரெக்ட்டா ஆரம்பிச்சுடுச்சி. 5 நிமிஷம் கூட ஆவலையே.
90’களில் முத்து மணி மாலை தவிற காத்திருந்த மல்லி மல்லி, நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை
காத்திருந்த மல்லி சும்மா வெளுத்து வாங்கியிருப்பார் இசையரசி. கிருஷ்ணா ஜி. நம் ரசனையும் ஒரே மாதிரி ...
ஆசை கொஞ்சம் துள்ள துள்ள என பாடும் விதம் ... என்ன சொல்வது
https://www.youtube.com/watch?v=Uv67prGoXiM
அதுக்குள்ளே பக்தியா
இன்னும் எவ்வளவு அனுபவிக்க வேண்டி இருக்கு
வயசே ஆகலை ராஜேஷ் சார் ,வாசு சார்
அருமை ராஜேஷ் சார் மேலும் சில 90 களில் வந்த சுசீலாவின் பாடல்களை நினைவு படுத்தி விட்டீர்கள்
ராஜேஷ்ஜி !
டென்ஷன் ஆகாம நிம்மதியா போய்த் தூங்குங்க. புள்ளைங்கள நான் பாத்துக்கிறேன்.
இன்னும் 15-20 நிமிஷம் இருக்கு அது வரைக்கும் எதாவது நல்ல பாட்ட யோசிக்கிறேன்.. கிருஷ்ணா அதற்குள் ஏதாவது வம்பான படத்தை போட்டு விடுவார்
தொடர்ந்து குலுங்கி குலுக்கி சிரிச்சா எப்படி டைப் அடிக்கிறதாம்? யப்பா! உஎன்னா கற்பனை?!வமான உவமேயங்களுக்கு அளவே இல்லையா? என்னா கற்பனை?! கொன்னுட்டேள் போங்கோ.
ஆனால் ஒன்னு. போட்டீங்க பாருங்க என் உயிர்ப்பாட்டை. காத்திருந்த மல்லி மல்லி ன்னு. அடடா! ராஜேஷ் சார் சிடிஎல்லாம் ஏன் தேயாது?
இன்னா பாட்டு சார் இது. நாள் முச்சூடக் கேக்கலாம். இடுப்பு ரசனைதான் ஒத்துப் போவுதுன்னா மல்லி ரசனையுமா. ராஜேஷ் லிஸ்ட்ல என்னைய சேர்த்தாரா இல்லையா? இப்பவே தெரிஞ்சாகணும் யுவர் ஆனர்.
வினோத் சார்
இதெல்லாம் ரொம்ப அநியாயம். இன்னும் இடுப்பையே முடிக்கல.:)
ஹாய் குட்மார்னிங்க் ஆல் :)
ம்ம் என்னவோ ஆடு எல்லாம் பேச்சு வருதே தவிர- ஜெ,ஷோபிக்குட்டி படம்லாம் வருதே தவிர- அழகிய பாடல்களாக வருகிறதே தவிர - சூர்ய கலா வைக் காணோமே :)..
ம்ம் எலி ஏன் எட்டு முழ வேட்டி கட்டுதுன்னு தெரிலை // நல்ல உவமை வாசு சார்.. ஒண்ணே ஒண்ணு மறந்துட்டேன்.. 5000 போஸ்ட் போய் 50000 போஸ்ட் அடைய உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :) ( என்னோட போஸ்ட்லாம் அந்த எண்ணிக்கையைத் தொடுமோ.. கொஞ்சம் கிட்டக்க வந்தாலும் இன்னொரு மட்டுறுத்துன நண்பர் டபக்குன்னு வெட்டிடறார்ப்பா :))
கவலை வேண்டாம் ராஜேஷ் சார்
உங்கள் கற்பனை ஊற்று பெருகட்டும்
எல்லோரும் அதில் நீராடட்டும்
தூங்குவதற்கு முன்
'விடிய விடிய சொல்லி தருவேன் '
இரண்டாவது சரணத்தில் அந்த ஹம்மிங் சார் 'ல ல ல' 'ல ல ல '
பின்னாடியே மெல்லிசை மன்னரின் இனிய violin இசை
வயணமா ஷோபிக் க்யூட்டியைப் பற்றி எல்லாரும்பேசறாங்க.. ஆனா ஆரம்பப் படத்துல வர்ற பாட்டு தான் என் நினைவுக்கு வந்துதே..
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்
ம்ம் வரிகள் வைர முத்து..இந்த சுக பூகம்பம்., ராஜ ராகம் லாம் இவரோட இன்வென்ஷன்ஸ்..
ராஜேஷ் சார்
"போக போகத்தெரியும்
இந்தப்பூவின் வாசம் புரியும்"
கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைககள் அதை மெல்ல மறைப்பதென்ன
பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன
(சர்வர் சுந்தரம் படத்தில் அருமையான பாடல் சுசீலாவின் மயக்கும் குரல்
மெல்லிசை மன்னர்களின் இசை கோர்வை உடன் pbs )
ராஜேஷ் சார்!
'இன்றைய ஸ்பெஷல்' உங்களுக்கவே போடப் போறேன். பார்க்க மறந்துடாதீங்க.
வாசு ஜி,
ஷோபனா ரசணையில் நானும் கிருஷ்ணா ஜியும் ஒத்து போகவில்லை
எனக்கு அவ்வளவா ஷோபனா பிடிக்காது.. நடனம் எல்லாம் ஒகே, மூஞ்சி கொஞ்சம் நீளம் குதிரை மாதிரி...
[QUOTE=chinnakkannan;1155310]வயணமா ஷோபிக் க்யூட்டியைப் பற்றி எல்லாரும்பேசறாங்க.. ஆனா ஆரம்பப் படத்துல வர்ற பாட்டு தான் என் நினைவுக்கு வந்துதே..
/QUOTE]
செல்ல கண்ணு சார் (உங்களை இப்படி கூபிடாலாம் தானே )
எனக்குள் ஒருவன் படம் தானே சார் இது
தேர் கொண்டு சென்றவன் ..
சுசீலாவின் அருமையான பாடல் உடன் ஸ்ரீப்ரியாவின் நடனம்
கமல் தான் சகிக்காது
கிருஷ்ணா ஜி, காத்திருந்த மல்லி வரிசையில்
எங்க ஊரு காவல்காரனில் ஆசையில பாத்தி கட்டி, அரும்பாகி எல்லாம் ஹிட்
அதில் அதிகம் கேட்டிராத இசையரசியின் பாடல் .. மிகவும் சூப்பர் பாட்டு இதோ
தோப்போரம் தொட்டில் கட்டி
https://www.youtube.com/watch?v=P2qq5J8Yj4M
கிருஷ்ணா சார்!
'காத்திருந்த மல்லி' யா போடுறீங்க 'காத்திருந்த மல்லி'. இருங்க. உங்கள செமத்தியா பழி வாங்குறேன் 'இன்றைய ஸ்பெஷல்' ல.
யா தேர்கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடியும் வெகு அழகான பாடல்.. என்னை செல்லக் க்ண்ணுன்னும் கூப்பிடலாம் :) க்ருஷ்ணா ஜி..