-
4th July 2016, 05:17 AM
#1
Senior Member
Devoted Hubber
நன்றி sivajiganesan.in
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th July 2016 05:17 AM
# ADS
Circuit advertisement
-
4th July 2016, 05:18 AM
#2
Senior Member
Devoted Hubber
நன்றி sivajiganesan.in
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th July 2016, 09:45 AM
#3
Junior Member
Newbie Hubber
Originally Posted by
sivaa
முரளி சார் வணக்கம்
அவர்கள் பழைய நோட்டீஸ்களை பதிவிட்டதுபோலவே
நானும் எமது பழைய நோட்டீஸ்களை பதிவிட்டிருந்தேன்
ஆனால் அவர்கள் பதிவிட்டபோது அவர்களது பதிவுகளில் உள்ள
தீய விடயங்களை நாங்கள் சுட்டிக்காட்டி பிரச்சினையை ஏற்படுத்தாததால்
அவர்கள் அப்படியான தீய பதிவுகளை வெளியிடவில்லையென்று
தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது
அவரவர்கள் தங்கள் அபிமான நடிகரை புகழ்ந்துகொள்வதில் தவறில்லை
என்று எழுதுகிறார்கள் ஆனால் அவர்கள் முன்னர் இட்ட பதிவுகளில் அப்படி இல்லையே.
மற்றும்அண்மையில் சிவகாமியின் செல்வன் கர்ணன் மறு மறு வெளியீட்டின் பின்னர்
அங்கு ஒரு நண்பர் அப்படங்களின் ஓட்டங்கள்பற்றி விவாதிப்போம் வாருங்கள்
என்று அழைப்பு விடுத்தார் .அவரவர் தங்கள் அபிமான நடிகரை
புகழ்ந்துகொள்வது தவறில்லை என்பவர்கள்
நடிகர் திலகத்தின் படங்களைப்பற்றி விவாதிக்க
ஏன் அழைக்கவேண்டும்?
இதுபற்றி அந்த நண்பருக்கு அங்கே யாரும் அறிவுறுத்தி பதிவிட்டதாகவும் தெரியவில்லை.
ஆனால் இது பற்றி நமது திரியின் பக்கமிருந்து நாங்கள் யாருமே
குய்யோ முறையோ என கத்திக் குளறி சர்ச்சையை கிளப்பவில்லை.
அங்கே ஒரு நீதி இங்கே ஒரு நீதி.
எனினும் உங்கள் வேண்டுகோளை ஏற்று அந்த பதிவை எடிற் பண்ண
முயற்ச்சித்தேன் சிரமமாக இருந்ததால் முழுமையாக அப்பதிவுகளை நீக்கிவிட்டேன்
முரளி,
நாம் அளவுக்கு மீறியே பொறுமை காட்டியதாலேயே ,கடந்த காலத்தில் ,ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் ,தி.மு.க என்ற வலிமையான பிரச்சார இயக்கத்தின் துணை கொண்டு ,தமிழ் நாட்டில் பொய்களை அற்புதமாக விற்பனை செய்துள்ளனர். இன்றும் நாம் பொறுமை காக்கிறோம். சிவாவின் பதிவுகளில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.
திரும்ப திரும்ப கர்ணனின் வெற்றியை பற்றிய பொய் .4 திரையரங்குகளில் நூறு நாள் ஓடிய கர்ணன் தோல்வியாம். 3 தியேட்டரில் மட்டும் (சென்னை) நூறு நாள் ஓடிய ஆயிரத்தில் ஒருவன் பிரம்மாண்ட வெற்றியாம். நாமோ நவராத்திரி என்ற கருப்பு வெள்ளைக்கு போட்டியாக வந்து மகா தோல்வி கண்ட படகோட்டி பற்றி பேசுவதே இல்லை. சிவந்த மண் ரிலீஸ் ஆகு முன்பே , தோல்வி,தோல்வி என்று துர்பிரச்சாரம் மேற்கொண்ட பல தி.மு.கவினரை எனக்கு தெரியும்(ஒரு தமிழாசிரியர் ஆளவந்தார் உட்பட). நான் கேட்ட கேள்வி படம் வெளிவரட்டும். எனக்கு தெரிந்து சிவந்த மண் ஒரு பிரம்மாண்ட வெற்றி படம். ஆனால் சரித்திரத்தில் பொய்கள் இடம் பெற்று ,இன்றைய அரைகுறை பத்திரிகையாளர்கள் வரை தொடர்கிறது.
இந்த அபத்தம் தொடராதிருக்க ,தமிழ் நாட்டில் majority ஆக உள்ள நாம், நம்மை பற்றிய பொய்களை தொடர்ந்து முறியடித்து ,அவர்கள் போலவே தீவிரமாக செயல் பட வேண்டும்.
ஏனெனில், நமது பம்மலார் சொன்னது போல ,நமது படையை கண்டு ஒருவர் அரசியல் ரீதியாக பயந்தார்.மற்றொருவர் சினிமா தொழில் ரீதியாக பயந்தார். இந்த இருவரும் 56 இல் இணைந்ததால் ,இந்த மாதிரி துர்பிரச்சாரங்களும் ,பொய்மைகளும் வீதிக்கு வந்தன.
நடிகர்திலகத்தின் பெருந்தன்மை,துரதிருஷ்ட்ர வசமாக அவர் ரசிகர்களுக்கும் தொற்றி கொண்டிருப்பது, நம்மை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் ஊமைகளாக்கி விட்டது.
நாமாக எந்த வம்புக்கு போகும் எண்ணம் எப்போதுமே நமக்கு இருந்ததில்லை. ஆனால் நம்மை சீண்டும் போக்கு தொடர கூடாது. சிவா சொன்னது போல ,நம்மை தாக்கும் சிறிய பதாகைகளை வெளியிட்டது அவர்களே. சிவா புரிந்தது எதிர்வினையே.
ஆனால் ஒன்று. மாற்றணி நண்பர்களுக்கு கூறி கொள்வேன்.யாரையும் எதிர்ப்பதால் சரித்திரம் மாறி விடாது என்பது இருவருக்கும் தெரிந்த ஒன்று. இனியாவது மோதல் போக்கை கை விடுதல் நல்லது.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
5th July 2016, 10:42 AM
#4
Junior Member
Diamond Hubber
murali sir itharkku enna solla pokirirgal
-
5th July 2016, 10:44 AM
#5
Junior Member
Diamond Hubber
இந்த அபத்தம் தொடராதிருக்க ,தமிழ் நாட்டில் majority ஆக உள்ள நாம், நம்மை பற்றிய பொய்களை தொடர்ந்து முறியடித்து ,அவர்கள் போலவே தீவிரமாக செயல் பட வேண்டும்.
ஏனெனில், நமது பம்மலார் சொன்னது போல ,நமது படையை கண்டு ஒருவர் அரசியல் ரீதியாக பயந்தார்.மற்றொருவர் சினிமா தொழில் ரீதியாக பயந்தார். இந்த இருவரும் 56 இல் இணைந்ததால் ,இந்த மாதிரி துர்பிரச்சாரங்களும் ,பொய்மைகளும் வீதிக்கு வந்தன.
adutha capatain rediyacchu aduthathu ungal aatchi than
valthukkal gopal sir
-
5th July 2016, 10:45 AM
#6
Junior Member
Diamond Hubber
nallu suvarukkul unkarnthu eluthum neengal engalai pola indrum aatchiyil irunthal ?????????????????????????????????????????????????? ????????????????????
-
5th July 2016, 10:46 AM
#7
Junior Member
Diamond Hubber
1956 poyi 60 varusham aananthu 2016 naangal than innum evalavu naal ippadi manathai thetri kolla pogirirgal???????????????????????????
-
5th July 2016, 10:47 AM
#8
Junior Member
Diamond Hubber
ஆனால் ஒன்று. மாற்றணி நண்பர்களுக்கு கூறி கொள்வேன்.யாரையும் எதிர்ப்பதால் சரித்திரம் மாறி விடாது என்பது இருவருக்கும் தெரிந்த ஒன்று. இனியாவது மோதல் போக்கை கை விடுதல் நல்லது.
oruvarai mikavum asingamaga thitti vittu appuram sorry ketpathu pola ullathu ungal pathivu great gopal sir
-
5th July 2016, 10:48 AM
#9
Junior Member
Diamond Hubber
athey paniyil nanum sila pathivugal pottu vittaen ini melavathu mothal illatha sumugamana pokkai iru thiri nanabargalum merkollavendum
-
5th July 2016, 11:51 AM
#10
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
Bookmarks