-
14th June 2015, 07:50 PM
#3101
Junior Member
Platinum Hubber

Originally Posted by
ravichandrran
கோவை டிலைட் திரை அரங்கில் நம்நாடு இரண்டாவது வாரம்.
thanks sir
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th June 2015 07:50 PM
# ADS
Circuit advertisement
-
14th June 2015, 07:59 PM
#3102
Junior Member
Diamond Hubber
கோவை சண்முகா திரை அரங்கில் குடியிருந்த கோயில் காவியத்தை காண இன்று மாலைக்காட்சிக்கு வருகை புரிந்தோர் 450 பேர்கள்.
தகவல் - திரு. ஹரிதாஸ் - கோவை
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
14th June 2015, 08:23 PM
#3103
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalaiventhan
திரு.குமார் சார்,
நமக்கு இந்த விவாதமே தேவையற்றது. நீங்கள் பதில் கூறினால்தான் 1973-ம் ஆண்டு வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அதுவரை வெளியான தமிழ்ப்படங்களை எல்லாம் வசூலில் முறியடித்து விட்டது என்றும் தலைவர் திரையுலகில் இருந்தவரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை என்றும் தெரியுமா? ஏற்கனவே தெரிந்ததுதானே?
ஜூன் 8ம் தேதி இரவு நாளை (9ம் தேதி) தலைவர் முதல்வராக பதவியேற்ற நாள் என்றும் மதுரை மேற்கு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் அதற்காக மதுரை வாழ் மக்களுக்கு நன்றி என்று வினோத் சார் பதிவு போட்டால், உடனே அதற்கு எதிர்வினையாக நள்ளிரவில் பட்டிக்காடா பட்டணமா?தான் மதுரையில் அதுவரை வெளியான படங்களின் வசூலை முறியடித்தது என்று திரு.முரளி ஸ்ரீனிவாஸ் கூறுவார்.
ஆனால் பதிலுக்கு அதே மதுரையில் உரிமைக்குரல் படம் ரூ.7 லட்சம் வசூல் செய்து அதற்கு முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்தது என்ற உண்மையை நாம் கூறக்கூடாது.
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தலைவர் வெற்றி பெற்றார் என்று கூறக்கூடாது. நாடோடி மன்னன் வெற்றி விழாவில் தலைவர் 4 குதிரைகள் பூட்டிய சாரட்டில் லட்சோப லட்சம் மக்களின் வாழ்த்தொலிகளுக்கிடையே ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு விழா மேடையில் 110 சவரன் தங்க வாள் பரிசளிக்கப்பட்டது என்று கூறக்கூடாது.
மதுரையில் அவர்கள் படம் செய்த சாதனைகளை பற்றி மட்டும்தான் கூறலாம். ஏன்? காரணம் மக்கள்திலகத்தின் சாதனைகள் பற்றி நாம் எப்படி எழுதலாம்? நமக்கு அந்த உரிமை கிடையாது. அதுவும் மதுரை அவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்தாகிவிட்டதே?
படகோட்டி திரைப்படம் 100 நாள் ஓடியது என்று நாம் கூறினால், ஓடவில்லை என்பதை மறைமுகமாக காணாமல் போன படம் என்று திரு.முரளி கூறுவார். இதை யுகேஷ்பாபு சுட்டிக்காட்டினால், ‘படகோட்டி ஓடவில்லை என்று நான் கூறவில்லை. எனவே, உங்கள் திரியில் உண்மையான விளம்பரம் வந்தபோது நான் பயப்படவும் இல்லை’ என்பார். ஆனால், அவர்கள் திரியின் முந்தைய பாகம் 257-ம் பக்கம் கடந்த நவம்பர் 3-ம் தேதி வெளியான அவருடைய பதிவில், (பதிவு எண் 2569)
//ஆனால் அதே 1964 தீபாவளி படங்களைப் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். காஸ்ட்லி கலர் படங்களையெல்லாம் காணாமல் போக வைத்த//
என்று படகோட்டியை மறைமுகமாக கூறுவார். அப்படி படகோட்டியை கூறவில்லை என்றால் வேறு எந்த படத்தை கூறினார்? என்று நாம் கேட்கக் கூடாது.
நவரத்னம் படத்தை எடுத்த விநியோகஸ்தருக்கு நஷ்டம் என்று கூறுவார். இதற்கும் அவரது அபிமானத்துக்குரியவரின் சாதனைகளுக்கும் என்ன சம்பந்தம்? என்று நாம் கேட்கக் கூடாது.
திரு.முரளிக்கு அவர் வரித்துக் கொண்டவரின் புகழ் பாடுவதை விட தலைவரையும் அவரது படங்களையும் அவ்வப்போது தாழ்த்திப் பேசுவது வழக்கம். அவரது அபிமானத்துக்குரியவரின் மீதான பற்றை விட தலைவர் மீதான வெறுப்புணர்வையே அதிகம் வெளிப்படுத்துவார்.
ஆனால், நாம் அதுபற்றி எதுவும் சொல்லக் கூடாது.
வேண்டுமானால் நாமும் ஒன்று செய்யலாம். உரிமைக்குரல் படம் மதுரையில் 3 வாரம் மட்டுமே ஓடியது என்று கூறிவிடுவோம். அவர்களும் சந்தோஷப்படட்டுமே.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தமிழகத்தில் 4 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. கூடுதலாக 2 தியேட்டர்களை சேர்த்து 6 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் என்று பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் வேண்டுமென்றே கூறவில்லை. அதை சரிப்படுத்தியும் விட்டார். 4 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் என்று திருத்தி தவறை சரி செய்துவிட்டார்.
அதுவும் கூட திரு.முரளி சுட்டிக்காட்டிய பிறகு மாற்றவில்லை. திரு.முரளி அவர்கள் இதைக் கூறியிருப்பது நேற்று இரவு (14ம் தேதி) 12. 54 மணிக்கு போட்ட பதிவில். ஆனால் திரு. செல்வகுமார் தவறை சரி செய்தது 12-ம் தேதி இரவு 8.18 மணிக்கு (நமது திரியின் 292ம் பக்கம் பதிவு 2,918) இதை யாரும் சரிபார்த்துக் கொள்ளலாம். வேண்டுமென்றே வெள்ளி விழா ஓடிய தியேட்டர்களை அதிகரித்துக் கூறி தலைவருக்கு பெருமை சேர்க்க வேண்டிய அவசியம் நமக்கில்லை. அந்த நிலையிலும் தலைவர் நம்மை வைக்கவில்லை. திரு.செல்வகுமார் மீது குற்றம் சாட்டுவதற்கு முன் அதை மாற்றிவிட்டாரா? என்பதை கூட திரு.முரளி அவர்கள் சரிபார்க்கவில்லை.
அங்கும் கூட நேற்று முன்தினம், திருச்சியில் வசந்த மாளிகை திரைப்படம் வெள்ளியன்று வெளியாகியது என்றும் பின்னர் ‘வியாழன் என்று மாற்றிப் படிக்கவும்’ என்றும் மாற்றங்கள் செய்யப்படுகிறது. தவறாக சொல்லவில்லை. வேண்டுமென்றே யாரும் செய்ய மாட்டார்கள்.
இதையெல்லாம் கூறினால், ‘என்னை பழிக்கிறீர்கள்’ என்று என் மீது குறை கூறுவார். ஆனால், அவரது அபிமானத்துக்குரியவரையும் அவரது ரசிகர்களையும் கிண்டல் செய்வதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்று என் மீது பழிசுமத்துவார். தலைவரையும் நண்பர்களையும் பாதுகாப்பது போன்ற பிம்பத்தை நான் ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்துவார்.
சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டு இனி , என்னிடமிருந்து எதிர்வினை வராது என்று கூறி ஒதுங்கிக் கொள்வார். இதையெல்லாம் பலமுறை பார்த்து சலித்து விட்டது சார்.
ஆனானப்பட்ட ராஜதந்திரிகளே எவ்வளவோ முயற்சித்தும் தலைவரின் புகழை குறைக்க முடியாதபோது......?
விவாதத்தை தொடராமல் நாம் நம் தலைவரின் புகழை தொடர்ந்து பாடுவோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்பு சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :
தங்களின் நச்சென்று கொடுத்த நறுக்கான பதில் உண்மையிலேயே வாயடைக்க செய்யும் என்று நம்புகிறேன். தங்களின் சிறப்பான, விரிவான பதிவுக்கு எனது பாராட்டுக்கள் கலந்த நன்றி !
தாங்கள் கூறியபடி, ஒரு சிறு typographical error ஏற்பட்டு விட்டது. பின்னர் உடனே அதை சரி செய்தும் விட்டேன். ஆனால், திரு முரளி சீனிவாஸ் அவர்கள் என்னுடைய பிந்தைய edited பதிவை பார்க்காமலே, தனது வழக்கமான, மக்கள் திலகத்தின் புகழை தாங்கி கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சியில், பதிவை மேற்கொண்டிருப்பது துரதிர்ஷ்ட வசமானது.
அந்த பக்கம் வீண் விவாதத்தை ஆரபித்தால், இந்த திரியில் ஆதாரத்துடன் என்னுடைய பதில் பதிவுகள் இருக்கும்.. புரட்சித்தலைவரின் நற்பெயருக்கும், அவரது புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் எந்த செய்திக்கும், காழ்ப்புணர்ச்சி கொண்டு பதிவுகள் மேற்கொள்வோருக்கும், எனது தக்க பதிலடி எப்போதும் இருக்கும் என்று இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
தங்களின் அருமையான அற்புதமான பதிவிற்கு மீண்டும் நன்றி !
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th June 2015, 08:58 PM
#3104
Junior Member
Veteran Hubber
மாற்று திரி ஒன்றில், அறிவு ஜீவி ( ? ! ) ஒருவர், தனது வழக்கமான நையாண்டி கலந்த நக்கலான, பொய்யான பதிவுகளை மீண்டும் துவக்கியிருக்கிறார்.
எகிப்து அதிபர் நாசர் விசாரித்துதான், தங்களின் அபிமான நடிகரை ஜவஹர்லால் நேருவுக்கே தெரியும் என்று கூறியவர் ஆயிற்றே !
நானும் எனது 47 வருட அனுபவத்தில், (அதாவது என்னுடைய 12 வயதில் - 1968 முதல்) தமிழ் திரையுலக ரசிகன் என்ற முறையில், எவ்வளவோ ஆய்வுகள் மேற்கொண்டுள்ளேன். .
யாம் அறிந்த மொழிகளிலே இனிதான தமிழ் மொழி போல் உண்டோ ? என்று மகாகவி பாரதியார் பாடியது போல்,
நாமறிந்த நடிகரிலே - தலைவரிலே, எழுச்சியையும், உற்சாகத்தையம் அளிக்கக் கூடிய இனிதான நம் புரட்சித்தலைவரைப்போல் கண்டதுண்டோ ! என்று பாடத் தோன்றுகிறது.
எவருடன் ஒப்பிட முடியாத எவரெஸ்டாய் உயர்ந்து நிற்பவர், தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி நமது புரட்சித்தலைவர் !
Last edited by makkal thilagam mgr; 14th June 2015 at 10:39 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th June 2015, 09:34 PM
#3105
Junior Member
Diamond Hubber
நமது திரியின் அற்புத பதிவாளர்களின் பதிவுகள் அருமை...அட்டகாசம்... மூத்த சகோதரர் வரதகுமார் சுந்தராமன் alias க்ஸ்.குமார் அவர்களின் ரசிகர் மன்ற தகவல்கள், நோட்டீஸ் -ஆகியன நீண்ட நாட்கள் இடைவெளியில் காணுவது பேரின்பமானது... உச்சி சூரியனுக்கு டார்ச் லைட் அடித்து ஒளி ஏற்படுத்துவது .....என சொல்லுவார்களே, அது போல நமது மக்கள்திலகம் - முடி சூடா மன்னன், முடி சூடிய சக்கரவர்த்தி ஆவார்கள்...நமது ஆவணங்கள் மூலம் தான் அவர்தம் சாதனை- சரித்திரம்- சகாப்தம் - இவைகளை நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் நம் மன்னர்-மன்னன் நம்மை வைக்க வில்லை ... A -Z தான் சம்பந்தப்பட்ட துறைகளில் வேறு எவரும் நினைத்து கூட பார்க்காத, நெருங்கவே இயலாத செயல்களை, சாதனை கற்றைகளை அடுக்கு மேல் அடுக்குகளாக படைதிருக்கிறார் !!! தயவு செய்து இணையே இல்லா MGR ., அவர்களுடன் வேறு எவரையும் ஒப்பிட வேண்டாம்...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th June 2015, 09:46 PM
#3106
Junior Member
Diamond Hubber
கடந்த 1981- ஆம் ஆண்டு சினி ரமா - மாத இதழில் திருச்சி மாநகரில் நம் மக்கள்திலகம் காவியம் உலகம் சுற்றும் வாலிபன் - 1973- 1979 ஆறு ஆண்டுகளிலும் தொடர்ந்து மறு வெளியீடுகளில் மட்டும் மிக அதிக முறை திரையிட பட்டு வேறு எந்த நடிகர்- நடிகைகள் நடித்த படங்களும்( மக்கள்திலகத்தின் மற்ற காவியங்கள் தவிர) பிரம்மாண்டமான வசூலை தந்த விவரத்தை வெளியிட்டு இருந்தனர்...அந்த ஆவணம் இருப்போர் பதிவிட்டால் மகிழ்ச்சி...
-
14th June 2015, 10:10 PM
#3107
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவர் சாதாரண மனிதன் அல்ல நண்பரே பிறவி எடுப்பதற்க்கு, அவர் ஒரு அவதாரம் [தத்துவம் சொல்ல அவதாரமாக இருக்க வேண்டும்].
ஆதியும் இல்லை அந்தமும் இல்லை, he is the SUPER COSMIC POWER.
We need to respond to numerical jokes as well.
Last edited by saileshbasu; 14th June 2015 at 10:29 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th June 2015, 10:30 PM
#3108
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
புரட்சித்தலைவர் சாதாரண மனிதன் அல்ல நண்பரே பிறவி எடுப்பதற்க்கு, அவர் ஒரு அவதாரம் [தத்துவம் சொல்ல அவதாரமாக இருக்க வேண்டும்].
ஆதியும் இல்லை அந்தமும் இல்லை, he is the SUPER COSMIC POWER.
We need to respond to numerical jokes as well.
SUPER VIDEO CONCERNING WITH OUR BELOVED GOD & SUPER COSMIC POWER M.G.R.
Thank you my dear Brother Sailesh.
-
14th June 2015, 10:45 PM
#3109
Junior Member
Diamond Hubber
-
15th June 2015, 05:44 AM
#3110
Junior Member
Platinum Hubber
ஆங்கிலமோ அல்லது தமிழிலோ தனது அபிமான நடிகரின் படத்தை பற்றியும் , நடிப்பை பற்றியும் ஆய்வு செய்து பக்கம் பக்கமாய் எழுதி பரவசம் அடைந்து என்ன பயன் திரு கோபால் ? மற்றவர்களை ''தரமற்றவர்கள் '' என்று சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது . நீங்கள் ஆய்வு செய்த படங்களின் வேதனைகளை சொல்ல வேண்டுமா ? உங்கள் தில்லு முல்லுகளை மக்கள் அறியாததா ? தேவரை நேரில் சந்திக்கும் போது நீங்கள் நிச்சயம் மன்னிப்பு கூறுவீர்கள் .
Bookmarks