-
15th January 2013, 08:19 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
[B
Gopal,S.;1000376]இரும்பு திரை-1960 -பகுதி-1~3[/B]
Dear Gopal,
மிக நேர்த்தியாக,நேர்மையாக ஒரு நெடு விமரிசனம் எழுதுவது எப்படியென உங்களிடம் கற்றுக்கொள்ளலாம்.இந்த திரைப்படத்தை பார்த்த ஒரு உணர்வை உங்கள் எழுத்து ஏற்படுத்தியது.
oru simple linear story ஐ அதன் சுவை குறையாமல் நமக்கு அளித்திருப்பார் தலைவர்.ஒரு ஆற்றொழுக்கு ஒப்ப நடிப்பு..ஆர்பாட்டங்கள் ஆரவாரம் கிடையாது.ஆனாலும் அழுத்தமான முத்திரை உண்டு.
மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள, காமிராவிற்கு பின்னால் நிகழ்ந்த நிகழ்வுகளும் சுவையாகத்தான் உள்ளன."யாகாவாராயினும் நாகாக்க " எனும் பொய்யா மொழியை இன்னொரு மேதையான S S Vasan would have learned in the hard way.ம்ம்ம் விதி யாரை விட்டது! ஆமாம்..AV Meyyappan episode உம் நீங்கள் அறிந்ததுதானே!
மீண்டும் நன்றி!
Last edited by Ganpat; 15th January 2013 at 08:23 PM.
-
15th January 2013 08:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks