-
15th January 2013, 08:19 PM
#1381
Junior Member
Devoted Hubber

Originally Posted by
[B
Gopal,S.;1000376]இரும்பு திரை-1960 -பகுதி-1~3[/B]
Dear Gopal,
மிக நேர்த்தியாக,நேர்மையாக ஒரு நெடு விமரிசனம் எழுதுவது எப்படியென உங்களிடம் கற்றுக்கொள்ளலாம்.இந்த திரைப்படத்தை பார்த்த ஒரு உணர்வை உங்கள் எழுத்து ஏற்படுத்தியது.
oru simple linear story ஐ அதன் சுவை குறையாமல் நமக்கு அளித்திருப்பார் தலைவர்.ஒரு ஆற்றொழுக்கு ஒப்ப நடிப்பு..ஆர்பாட்டங்கள் ஆரவாரம் கிடையாது.ஆனாலும் அழுத்தமான முத்திரை உண்டு.
மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள, காமிராவிற்கு பின்னால் நிகழ்ந்த நிகழ்வுகளும் சுவையாகத்தான் உள்ளன."யாகாவாராயினும் நாகாக்க " எனும் பொய்யா மொழியை இன்னொரு மேதையான S S Vasan would have learned in the hard way.ம்ம்ம் விதி யாரை விட்டது! ஆமாம்..AV Meyyappan episode உம் நீங்கள் அறிந்ததுதானே!
மீண்டும் நன்றி!
Last edited by Ganpat; 15th January 2013 at 08:23 PM.
-
15th January 2013 08:19 PM
# ADS
Circuit advertisement
-
15th January 2013, 09:47 PM
#1382
Junior Member
Devoted Hubber
ஜவாப் என்பது தமிழக எல்லையைத்தாண்டினால் அனைவராலும் அறிந்து கொள்ளப்படும் ஒரு இந்திய மொழிச்சொல்..அர்த்தம்=பதில்...(நான் ஜவாப்தாரி இல்லை எனும் கொச்சை தமிழையும் கேட்டிருப்பீர்கள்.)
இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கில்லை என்பது பொருள்.
ஜவாபின் எதிர் சொல் சவால் அதாவது கேள்வி.(TMS அவர்களால் சில சமயம் கேழ்வி என்றும் சொல்லப்படுவதுண்டு)..challenge எனும் பொருளில் தமிழர்கள் மிகவும் விரும்பும் ஒரு சொல்.
"எனக்கா சவால் விடறே" என்பது தமிழர்களுக்கு பிடித்த ஒரு வாக்கியம்."சவாலங்க்கடி கிரி கிரி,சைதாபேட்டை வட கரி" எனும் சைதாபேட்டை ஸ்தல புராணத்தை விளக்க வரும் செய்யுளும்
இதை வேராக கொண்டு உதித்தது தான்.
-
16th January 2013, 03:17 AM
#1383
நடிகர்திலகத்தின் உடல்மொழி:
கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..
மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!
--------------------------------------------
நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன்
வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல்
சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...
தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...
இந்தக்கால இளசுகளின் மொழியில் -- சான்சே இல்லை !
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
16th January 2013, 06:45 AM
#1384
Junior Member
Newbie Hubber

Originally Posted by
kaveri kannan
நடிகர்திலகத்தின் உடல்மொழி:
கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..
மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!
--------------------------------------------
நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன்
வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல்
சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...
தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...
இந்தக்கால இளசுகளின் மொழியில் -- சான்சே இல்லை !
ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,
எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.
அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.
ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.
அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.
விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.
-
16th January 2013, 09:23 AM
#1385
Junior Member
Newbie Hubber
அதற்கு இது பதில் அல்லவே !!!
-
17th January 2013, 08:47 AM
#1386
Junior Member
Newbie Hubber
அதே பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .
நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .
நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .
-
17th January 2013, 11:38 AM
#1387
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Ganpat
நன்றி பிரபோ* (!)
//Dig
En pEr Prabhu-nga....since that name is already taken, Prabo-nu maathitaen. Namma real name thaan nammalaala decide panna mudiyala, virtual name ennavaavathu vachika vaendiyathu thaan...who cares.
//
Neengalaam body language pathi discuss panrathaala, enakku pidicha oru clip. Hand acting is risky...it diverts attention to hands. But, this clip can be watched once for expressions, once for hand gestures, once for dialogue delivery and once for all at a time. Wonderful.
Hac in hora.....sine mora
-
17th January 2013, 11:54 AM
#1388
Junior Member
Devoted Hubber
டியர் கோபால்,
Judgment at Nuremberg படம் பார்க்கும் போதெல்லாம் என் கற்பனை சிறகடித்துபறக்கும்.மானசீகமாக அதில் வரும் Spencer Tracy, Burt Lancaster & Maximilian Schell மூன்று ரோலிலும் தலைவர் நடிப்பதாக கற்பனை.ஆஹா தூள தூள கிளப்பியிருப்பார்.ஒரு உலக சாதனையே படைத்திருக்கலாம்.முதல் பாத்திரம் righteousness ,இரண்டாம் பாத்திரம் honesty, மூன்றாம் பாத்திரம்,patriotism இன் உருவகம்..இந்த படத்தை பார்த்தவர்கள் முன்வந்தால் மேலும் விவரிக்கலாம்.BTW my request to all..Pl.do not miss this movie for Heaven's sake.That too Bhakthas like us.
நன்றி.
-
17th January 2013, 01:54 PM
#1389
Junior Member
Devoted Hubber
-
17th January 2013, 03:32 PM
#1390
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Ganpat
டியர் கோபால்,
Judgment at Nuremberg படம் பார்க்கும் போதெல்லாம் என் கற்பனை சிறகடித்துபறக்கும்.மானசீகமாக அதில் வரும் Spencer Tracy, Burt Lancaster & Maximilian Schell மூன்று ரோலிலும் தலைவர் நடிப்பதாக கற்பனை.ஆஹா தூள தூள கிளப்பியிருப்பார்.ஒரு உலக சாதனையே படைத்திருக்கலாம்.முதல் பாத்திரம் righteousness ,இரண்டாம் பாத்திரம் honesty, மூன்றாம் பாத்திரம்,patriotism இன் உருவகம்..இந்த படத்தை பார்த்தவர்கள் முன்வந்தால் மேலும் விவரிக்கலாம்.BTW my request to all..Pl.do not miss this movie for Heaven's sake.That too Bhakthas like us.
நன்றி.
தலைவரே,
இந்த படத்தை பார்க்காமல் விட்டிருப்பேனா? Judgement at nuremberg (By Stanley Kramer-1961)movie, சிக்ப்ரீத் லென்சின் (Siegfried Lenz)"நிரபராதிகள் காலம்" என்ற ஜெர்மன் நாடகத்தையும் இணைத்து, நான் ஒரு கற்பனை script (srilankan பிரச்சினையை முன்னிறுத்தி) பண்ணி அதில் சிவாஜிக்கு ஓமர் முக்தார் பாணியில் ஒரு ரோலும், J A N பட spencer tracy பாணியில் ஒரு ரோலும் கற்பனையில் உருவாக்கி மகிழ்ந்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் மூன்று ரோல் கற்பனை இன்னும் சூப்பர்.("You knew you were doing wrong the first time you condemned an innocent man.")
Last edited by Gopal.s; 17th January 2013 at 03:54 PM.
Bookmarks