மற்ற ஊர்களுக்கு நாங்கள் என்ன சளைத்தவர்களா என சவால் விட்டு கோவை சிவாஜி ரசிகர் மன்றத்தினர் அமைத்துள்ள பேனர்களின் நிழற்படங்கள்
உலகிற்கே ஒருவரடா என பறை சாற்றும் பேனர்
அழகாபுரி இளைய ஜமீன்தார் கட்டிய வசந்த மாளிகையைப் பெருமையோடு கூறுகிறார்கள்
1972ல் விதையாய் இருந்து 2013ல் விருட்சமாய் எழும் வசந்தமாளிகை என சிலாகிக்கிறார்கள்
[B]
நடிப்புக்கு சிவாஜி என்னும் கலைநிலா ஒன்று தான்
அன்றும் இன்றும் என்றும் தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னன்
![]()
Bookmarks