தில்லானா மோகனாம்பாள் பற்றிய ஆய்வு முற்றிலும் வித்தியாசமான முறையில் அமைந்திருந்தது. இதற்கு முந்திய ஆய்வுகளில் இருந்து சற்று வேறுபட்டு, புதிய கோணங்களில் அலசப்பட்டிருந்தது. ஆய்வுகளை சிறப்பாகச் செய்திருந்த கோபால் சார், ராகவேந்தர் சார், கண்பட் சார், பிரபுராம் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி.
Bookmarks